௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

111

Transcript of ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

Page 1: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org
Page 2: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

உ தல ரக திச அலரி ல‌

6 ததர தடமமனதி 02

ம ஷயபடட ததிச2௪% 2259 ௮5220

சோ 23 22௪2ட4

மூடியாசன‌ பஇபபகம‌

கரரைககுடி

Page 3: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நெஞசிற‌ பூததவை!

கவியரசர‌

முடியரசன‌

"சச அ கணிவறசம‌ பலத‌ நாள 8 அகி ஜரை. ஸல‌; 24 , ஆடசறள? ஈம‌

இரடிலமபு உ

௫ டி 74. கிததிரைககுளம‌ மேறகு வது மயிலாபபூர‌, செனனை-600 00...

தொலைபேசி : 4943074

Page 4: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நூலின‌ பெயர‌

'நூலா?ிரியர‌

பொருள‌

முதல‌ பதிபபு வேளியடு

பதிபபுரிமை

நூலின‌ அளவு

எழுதது தாள‌

பைணடிங‌

பககஙகள‌

விலை

அசசிடடோர‌

2. முததர‌, 1999

நரலின‌ விவரம‌

நெஞசிற‌ பூததவை

‌ கவியரசர‌ முடியரசன‌

கவிதைகள‌

பூஙகொடி பதிபபகம‌ ச‌

செனனை-600 004.

கலைசசெலவி முடியரசன‌

18 செ. ம. % 12.5. செ. ம.

12 புளளி

11.2. கிலோ,

செகசன‌ பைணடிங‌

921 2671 108

ரூ. 20-00

அலைகள‌ அசசகம‌,

செனனை-600 024.

Page 5: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பதிபபுரை ரடிககைற வறை

'யரசர முடியரசன‌ அவரகள‌, பாரதஇதாசன‌ பரமபரைதிகவிஞராவார‌. *கவியரசர‌” தனே டத ரனாஜாரனை டட அரனனாழு! "குனறககுடி 42 அடிகளாரால‌, பாரி விழா ல‌ வழஙகப‌ பெறறதாகும‌. (ம‌

முறைபபடி தமிழ‌ பயினறு, விததுவான‌ படடம‌ பெறற இவர‌, நலலாசிரியர‌” அனபணியைச‌ செயது நனமாணாககர‌ பலரையும‌ உருவாககிய பண‌ பாளர‌.

பாவேநதர‌ விருது, கலைஞர‌ விருது, கலைமாமணி ல‌ விருதுகள‌ முதல‌-- இனனும‌ பல விருதுகளை இவர‌ பெறறு -

அணடு. ) சக இடி௰? ஸட‌ 1998இல‌ கவியரசர‌ மறைநதபின‌--(இநத *நெஞசிம‌

பூததவை' இரணடாவது நூலாக மலரகதது, தமிழ (95) வாழதது முதல‌ திரைபபாடல‌ ஈறாகப‌ பல பாகு நிகாத‌ கவிதைகள‌ இதில‌ இடமபெறறுளளன.

காலமாறறஙகள‌ கவிதையிலும‌ வெளிபபடவேணடும‌ எனச‌ லர‌ காசு பணததுறகாகக‌ கஙகணம‌ கடடிக‌ கொணடு உளள இககாலததில‌-- கனனித‌ தமிழ‌ மணககக‌ கடைசி மூசசுவரை எழுதி உயரநத பருமையாளர‌ கவியரசர‌ மூடியரசன‌. அதே போல‌,*௬௯ல‌ மணம‌ புரிநதுகொணடு சரதி ச‌ செமமலாக வாழநதுவநதவரும‌ கூட, ன‌ இ மக‌ ககட‌ அழலல திய ௬ம‌ நமககுத‌ அனவ இர‌ தப பபத‌ தமிழமணககும‌ இநநூலை, இதத ஆனம மணடு பன‌ டாம‌ நிறைவில‌ வெளியிடுவதில‌ எஙகள‌ இஙகொரு பதிபபகம‌”

இறுமபூதெயதுகிறது. ‌‌

வே; சமமை உரிமையாளர‌

7 ட. ட‌ பூஙகொடி பதிபப.

Page 6: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

னனுரை 6 க த பதடி)

உணரசசிககு தான‌ ஆடபடும‌ பொழுதெலலாம‌, அவவுணரசசியை வெளிபபடுததித‌ தர வேணடிய கடடாயம‌ எனககு ஏறபடுவதுணடு. அதன‌ வெளிபபாடே இததொகுபபிற‌ காணபபெறுங‌ கவிதைகள‌.

எபபொழுதோ பாடிய கவிதைகள‌ இவை; அவறறை யெலலாம‌ என‌ மகனும‌, மருமகளும‌ தேடியெடுததனர‌.. உடல‌ நலங‌ கேடுறலால‌ இபபொழுது புதியன புனைய இயலவிலலை. எனினும‌, ஓரிரு சமயஙகளில‌ அவவுணரச‌ககு ஆடபடுவதுணடு. அதன‌ வெளிபபாடுகளும‌ பழைய வெளிப‌

யாடுகளும‌ தொகுததுத‌ தரபபடடுளளன.

இபபாடலகள‌ ஒருபொருள‌ பறறியனவலல. பலவேறு பொருள‌ பறறியன; ஆதலின‌, மாலை போலமையாமல‌ தனிததனிப‌ பாடலகளாகவுளளன . அதனால‌, இத‌ தொகுபபு *நெஞசிற‌ பூததவை எனனும‌ பெயா‌

பெறுகிறது.

அனைவரும‌ நுகரலாம‌, அதன‌ மணம‌ பெறலாம‌.

அதனால‌ இனபம‌ உறலாம‌, நனறி.

காரைககுடி, அனபுளள,

25-10-1990. முடியரசன‌

Page 7: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

கவியரசர‌ முடியரசன‌-

இயறபெயர‌

பிறநத ஊர‌ தோறறம‌

பெறறோர‌

வாழதத ஊர‌

இயறகையடைவு

சுலவி

பணி

வாழககைக‌ குறிபபு

துரைராசு

பெரியகுளம‌

7-10_1920

சுபபுராயலு-சதாலெடசுமி

காரைககுடி

3--12_1998

பிரசேவ பணடிதம‌, மதுரைத‌ தமிழச‌ சஙகம‌ (1934-39) விததுவான‌, கணேசர‌ செநதமிழக‌ கலலூரி, மேலைச‌சவ புரி(1939-43)

தமிழாசிரியர‌, முததியாலுப‌

பேடடை உயரநிலைபபளளி, செனனை (1947-49), ம.சு. உயர‌ நிலைபபளளி, காரைககுடி. (1949-78)

Page 8: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

௫1

திருமணம‌ 2.-2.1949 (கொளகை வழிக‌ - கலபபுத‌ தருமணம‌)

துணைவியார‌ கலை. மககள‌ : மருமககள‌ : குமுதம‌ யாணடியன‌ யாரி ஙகோதை அனனம‌ சறகுணம‌

சூமணன‌ தேனமொழி செலவம‌. சுசிலா அலலி பாணடியன‌

இயறறிய முடியரசன‌ கவிதைகள‌ காவியப‌ பாவை சுவியரஙகில‌ முடியரசன‌ பாடுஙகுயில‌ நெஞசு பொறுககவிலலையே மனிதனைத‌ தேடுகிறேன‌ தமிழ‌ வழிபாடு தமிழ‌ முழககம‌

ஞாயிறும‌ திஙகளும‌

நெஞசிற‌ பூததவை காயமொழி காபபோம‌ புதியதொரு விதி செயவோம‌ வளளுவர‌ கோடடம‌ மனிதரைக‌ கணடுகொணடேன‌ பூஙகொடி வர காவியம‌ ஊனறுகோல‌ இரும வகி

(சவிதைத‌ தொகுத),

சசெலவி

பேரபபிளளைகள‌ : அருளசெலவம‌, திருபபாவை ஓவியம‌

செழியன‌, இனியன‌ அமுதன‌, யாழிசை

கலைககோ, லஸஸி முகிலன‌ ,

ஷிலா

நூலகள‌ :

5ச

௮௭]

) ௬௭௨ 1444 றொ.

(காபபியம‌),

92 சால”

Page 9: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பறகஸடகலத (திமபதைத‌ சகிகக 1424

மூடிய/சமல‌ 44 லககா (சச 7

அனபுளள பாணடியனுககு (கடித இலககியம‌)

இளவரசனுககு ‌‌ எபபடி வளரும‌ தமிழ‌? (கடடுரைத‌ தொகுதி)222[ [14-௮5 எககோவின‌ காதல‌ (சிறு கதைத‌ தொகுதி) 1441 சரதிருததச‌ செமமல‌

ய‌ வை.சு. சணமுகனார‌ (கடடுரை) 1990--. யாடடுப‌ பறவையின‌

வாழககைப‌ பயணம‌ (தன‌ வரலாறு),497 ர‌

தேடிவநத சிறபபுகள‌

(விருது/படடம‌/ பரிசு-வழஙகியது/இடம‌- ஆணடு)

௦ *அழகன‌ ிரிபபு' எனற கவிதைககு முதல‌ பரிசு- யாவேநதர‌. பாரதிதாசன‌ முததமிழ‌ மாநாடு, கோவை-1950

கவிஞரின‌ மாணாககரகள‌- காரைககுடி-1979

“பொறகிழி” - பாரதியார‌ நூறறாணடு விழாக‌ குழு, சிவகஙகை

௦ திராவிட நாடடின‌ வானமபாடி” படடம‌- பேரறிஞர‌ அணணா-1957

௦ *கவியர௬ு‌ படடம‌ பொறபதககம‌ - குனறககுடி. அடிகளார‌, பாரி விழா, பறமபுமலை - 1966

௦ முடியரசன‌ கவிதைகள‌” நூலுககுப‌ பரிசு - தமிழநாடு அரசு - 1966

௦ வர காவியம‌” நூலுககுப‌ பரிசு-தமிழநஈடு ௮ரசு-1973

௦ ற௩லலாசிரியர‌' விருது, வெளளிப‌ பதககம‌-கே.கே.ஷா. ஆளுநர‌, தமிழநாடு அரசு-1974

ம. *சஙகப‌ புலவர‌” படடம‌-குனறககுடி, அடி.களார‌-1974 ௦ *பாவரசர‌” படடம‌, பொறபேழை - ஞா. தேவநேயப‌

யாவாணர‌, உலகத‌ தமிழக‌ கழகம‌, பெஙகஞூர‌-1979

ட *பொறகிழி' - பாவாணர‌ மிழக‌ டுமபம‌, நெயவேலி - 1979 தமிழ‌ ‌ி

௦. *பொறகுவை” - ரூ.10,000/- மணிவிழா எடுபபு -

Page 10: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

யம

“கவிப‌ பெருஙகோ” படடம‌, பொறகிழி ரூ. 10,000)- மணிவிழா எடுபபு - கலைஞர‌ மூ. கருணாநிதி, தி.மு. ௧. மாநில இலககிய அணி, செனனை-1980

“தமிழச‌ சானறோர‌” விருது, பதககம‌ -- தமிழகப‌ புலவரகுழு, சேலம‌-1983.

“கலைஞர‌ விருது”? என‌. டி. இராமாராவ‌, ஆநதிர மூனனாள‌ முதலமைசசர‌, கலைஞர‌ மு. கருணாநிதி, தி.மு. க. முபபெரும‌ விழா, செனனை-1988.

“பாவேநதர‌ விருது? (1987ககுரியது) பொறபதககம‌,, கலைஞர‌ மு. கருணாநிதி முதலவர‌, தமிழநாடு அரசு, செனனை-1989.

*பொறகிழி'- விககிரமன‌, அனைததிநதியத‌ தமிழ‌ எழுததாளரகள‌ சஙகததினர‌, காரைககுடி- கவிஞா‌ இலலம‌-1993 *பூஙகொடி” நூலுககு, இநதிராணி இலககியப‌ பரிசு ரூ.5000/- இநதராணி அறககடடளை, கரூர‌-1993.

“திறநத தமிழத‌ தொணடிறகான” அரசர‌ மூததையவேள‌ நினைவுப‌ பரிசல‌ வெளளிப‌ பேழை, பொறகுவை ரூ. 50,000/- அணணாமலை அரசர‌ நினைவு அறககடடளை, செனனை-1993

*இர௱ஈணா இலககிய விருது”, பொறகுவை ரூ. 10,000/- தமிழ‌ இலககைப‌ பேரவை, ஈரோடு-1994

*கலவி உலகக‌ கவயரசு” விருது - அகில இநதியப‌ பலகலைக‌ கழகம‌ தமிழாசிரியர‌ மனறம‌, காரைககுடி- 1996 (அழகபபா பலகலைக‌ கழகம‌)

“பொறகிழி” - பழைய மாணவர‌ பாராடடு விழா, கணேசன‌ செநதமிழக‌ கலலூரி, மேலைச‌இவபுரி-1997.

“கலைமாமணி” விருது *பொறபதககம‌”- செலவி பாததிமா பவி, ஆளுநர‌ - கலைஞர‌ மு. கருணாநிதி, மூதலமைசசர‌, தமிழநாடு அரசு, செனனை-1998.

Page 11: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

ம‌ ம. இடி

0

பிற குறிபபுகள‌ :

இளமபருவததில‌ கவிதை உணரவை அடடியவா‌ தாயமாமன‌ துரைசாமி அவரகள‌.

20ஆம‌ அகவை வரைக‌ கடவுளைப‌ பறறிய கவிதைகள‌ இயறறினார‌. அவை கிடைததில (1939)

21ஆம‌ அகவை முதல‌ சமுதாயச‌ சூழல‌, மொழி, நாடு, இயறகை இவறறையே பாடிவநதார‌ (1940) .

21ம‌ அகவையில‌ இயறறிய “சாதி எனபது நமககு ஏனோ?” எனற கவிதையே முதன‌ முதலில‌. ௮ச‌௯ வாகனம‌ ஏறியது. இது. பேரறிஞர‌ அணணாவால‌. *இராவிட நாடு” இதழில‌ வெளியிடபபடடது (1940) .

தந‌ைத பெரியாரின‌ தனமான இயககத‌ தொடரபு (1940) .

தனமான இயககத‌ தொடரபால‌ “விததுவான‌ ” தோரவில‌ தோலவியுறுமாநு செயயபபடடார‌ (1943) .

புதுவை மாநிலததிறகு அருகில‌ உளள மயிலததில‌ தலைமறைவாக இருநது படிதது *விததுவான‌” படடம‌ பெறறார‌ (1947).

நவாப டி. எஸ‌. இராசமாணிககம‌ நாடகக‌ குழுவில‌ பாடல‌, உரையாடல‌ எழுதும‌ பணி, அஙகிருநத “இறை வாழககை'யும‌, மத வழிபாடடு முறைகளும‌ பிடிககாமல‌ வெளியேறினார‌.

செனனையில‌ தமிழாசிரியர‌ பணி - பலவேறு இதழ‌ களில‌ இலகயெப‌ பணி- *பொனனி” இதழில‌ பாரதி தாசன‌ பரமபரைக‌ கவிஞராக அறிமுகம‌ - திராவிட இயககத‌ தலைவரகள‌, தமிழறிஞரகளுடன‌ தொடரபு (1947-49).

தான‌ கொணட கொளகைககாக விதவைக‌ கலபபுத‌ திருமணம‌ செயதுகொளளத‌ தாயாரிடம‌ வேணடுதல‌. **ஓரே மகன‌ எனபதால‌, அவவாறு செயய இயலாது” * எனத‌ தாயார‌ மறுததல‌ (1948) .

Page 12: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

“சதி மறுபபுத‌ இருமணம‌ செயயவாவது இசைவு கொடுஙகள‌” என அனனையாரிடம‌ வேணடுதல‌. பெறறோர‌ மூலம‌ “கலைசசெலவி” எனும‌ நலததகை யாரைப‌ பேராசிரியர‌ மயிலை சிவமுதது தலைமையில‌ சாதி மறுபபுத‌ தருமணம‌ செயதுகொணடார‌ (1949).

திருமணமான ஆணடே தமது துணைவியாருடன‌ இநதி எதிரபபுப‌ போரில‌ பஙகேறறார‌ (1949) .

கலபபு மணததின‌ தேவையைப‌ பறறிக‌ கவிதை பல பாடியதோடு இருநதுவிடாமல‌, "தாமும‌ கலபபுத‌ இருமணம‌ செயதுகொணடு, தம‌ பிளளைகள‌ அனைவருககும‌ அவவாறே செயதுவிததுத‌ தம‌ கொளகைககு வெறறி தேடித‌ தநததன‌ மூலம‌ “அரியவாம‌ சொலலிய வணணம‌ செயல‌” எனனும‌ வளளுவன‌ வாககைத‌ தோலவியுறச‌ செயதார‌.

காரைககுடியில‌ ம.சு.உயரநிலைபபளளியில‌ தமிழாகிரி யர‌ பணியேறறார‌ (1949) .

“முடியரசன‌ எனககுப‌ பின‌ கவிஞன‌” எனப‌ புரடசிக‌ களிஞர‌ பாரதிதாசனால‌ பாராடடப‌ பெறறார‌ (1950) .

குருதி உமிமும‌ கொடுதோரயககு இலக‌ காகி புதுககோடடைத‌ தமிழப‌ புரவலர‌ அணணல‌ ப. ௮. சுபபிரமணியனரர‌ அருடகொடையால‌ உயிர‌ பிழைததார‌ (1955) .

மூனறாவது மகவான ஆண‌ மகன‌ பிறததல‌, செயநனறி யின‌ பொருடடு, தனனுயிர‌ காதத அணணல‌

சுபபிரமணியனார‌ நினைவாக அமமகனுககுச‌ “சுபபிரமணியன‌” எனப‌ பெயரிடடார‌ (1955).

“சுபபிரமணியன‌” எனற அமமகன‌ மறைவு. கவிஞர‌ பெருநதுயரம‌ அடைதல‌ (1959)

செனனை செனறு திரைபபடததுறையில‌ ஈடுபடடார‌. “கணணாடி மாளிகை' எனற திரைபபடஉததிறகுப‌ பாடல‌, உரையாடல‌ எழுதினார‌. திரைததுறையின‌ சிறுமைகளைக‌ கணடு வெறுபபுறறுத‌ தம‌ இயலபுககும‌,

Page 13: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

0

ரம‌

கொளகைககும‌, அததொழில‌ சிறிதும‌ ஓதது வராக தால‌ திரைத‌ துறையிலிருநது வெளியேறினார‌ (1961).

மணடும‌ காரைககுடியில‌ தமிழாசிரியர‌ பணி (1962) .

இநதி எதிரபபுப‌ போரில‌ ஈடுபடடதாகக‌ காவல‌ துறையினர‌ வழககு (1965).

“பூஙகொடி” நூலுககுத‌ தமிழநாடு அரசு தடைசெயய ஏ.றபாடு (1966), ஆடசி மாறறததால‌ “பூஙகொடி.” தடை ஏறபாடு விலககம‌ (1967) ,

தமிழாசிரியப‌ பணி ஓயவு (1978) .

மதுரைப‌ பலகலைககழகம‌ தமிழியற‌ புலததில‌ நாடகக‌ காபபியப‌ பணி (1985) .

திராவிட நாடு, முரசொலி, முததாரம‌, குடியரசு, விடுதலை, போரவாள‌, முலலை, எழில‌, தெனறல‌, மனறம‌, அழகு, முருகு, பொனனி, குயில‌, கதிரவன‌, நமநாடு, வாரச‌ செயத, பிரசணட விகடன‌, தமிழப‌ பாவை, காதல‌, தாமரை, புதுவாழவு, தனியரசு, சஙகொலி, வாழவு, தோழன‌, திராவிடமணி, தமிழசசுவை, தமிழ‌, போரமுரசு, பாசறை, இன மூரசு,. இன முழககம‌, நிததிலக‌ குவியல‌, செநதமிழச‌ செலவி, கலைககதிர‌, அமுத சுரபி, கழகக‌ குரல‌, மறவன‌ மடல‌, சமநதி, உரிமை வேடகை, தெனனரசு. தெனனகம‌, தமிழ‌ முரசு, தமிழநாடு, அலை ஓசை, தமிழநேசன‌ (மலேசியா) கவிதை, முலலைசசரம‌, தமிழரசு, குஙகுமம‌, இனமணி கதிர‌, தஇனமணி இய இதழகளிலும‌- மறறும‌ பலவேறு இதழகளிலும‌ கவிஞா‌ தமது எழுததோவியஙகளைத‌ இடடியுளளார‌.

கவிஞ; கவிதைகள‌ பல சாகிததிய அகாதமியால‌ இநதியிலும‌, ஆஙகலைததிலும‌ மொழி பெயரககப‌ படடுளளன. கனனடததிலும‌, உருசிய மொழியிலும‌ மொழி பெயரககபபடடுளளன..

கவிஞரது நூலகள‌, பலகலைககழகஙகள‌ பலவறறில‌ யபாடநூலகளாக வைககபபடடுளளன. பலவேறு பலகலைக‌ கழகஙகளில‌ இவரதம‌ நூலகள‌ ₹முனைவர‌” மறறும‌ *எம‌.ஃபில‌* படடததிறகாகவம‌ ஆயவுககு. எடுததுக‌ கொளளபபடடுளளன.

Page 14: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

கம‌

ட *பாவரசர‌ முடியரசனாரின‌ தமிழததொணடு” எனத ஆயவு நூல‌ முனைவர‌ மூ. இளஙகோவன‌ எனபாராலும‌

“முடியரசன‌ படைபபுகள‌-- ஓர‌ ஆயவு எனற நூல‌ மூனைவர‌ இரகுமார‌ எனபாராலும‌ *பூஙகொடியும‌ மணிமேகலையும‌” எனற ஒபபாயவு நூல‌ முனைவர‌ மூ. நிலாமணி எனபாராலும‌ எழுதபபடடு வெளி

வநதுளளது.

௦ கவியரசர‌ முடியரசனார‌ முததமிழ‌ மனறம‌?

எனனும‌ பெயரில‌ புலவர‌ தி.மு. அரசு மாணிககம‌

எனபார‌, ஈரோடடில‌ மனறம‌ அமைததுத‌ தமிழத‌ தொணடு செயதுவருகிறார‌.

பெறற பாராடடுகள‌ :

பாவேநதர‌ வழிததோனறல‌, புதுமைக‌ கவிஞர‌, கவி மா மனனர‌, கவிச‌ சஙகம‌, இருபதாம‌ நூறறாணடின‌

இமயக‌ கவிஞர‌, கவிதை இமயம‌, தமிழததவம‌ கொணட தலைமைக‌ கவிஞர‌, தமிழக‌ குடியரசின‌ பாடடு முடி பரசர-

கவியுலக முடியரசர‌, சுயமரியாதைக‌ கவிஞர‌, தமிழிசைப‌ பாவலர‌.

வளளுவர‌ நெறியில‌ வாழநதவர‌, சொலலும‌ செயலும‌

ஒதத வாழவினர‌, வறுமையிலும‌ செமமை போறறியவர‌, திமிரநத ஞானச‌ செருககுடைய சஙகப‌ புலவரனையர‌,

சஙகத‌ தமிழனைய தரயவர‌, படுநடையினர‌, பெருமித வாழவினர‌, நிமிரநத நடையினார‌, நேர‌ கொணட பாரவையர‌, அணடிப‌ பிழையார‌, ஆரதத வாழவினர‌, ஒடடார‌ பின‌ செலலாதவர‌, நலலாசிரியர‌, ஆசிரியர‌

போறறுபவர‌, நனறி மறவாதவர‌, நடபுப‌ பெரிதென வாழநதவர‌, பகுததறிவாளர‌, மனித நேயர‌, பழகுதறிய பணபாளர‌, பிறரககுதவும‌ ஏநதல‌, சாதி தொலைததவர‌,

சமயம‌ அறுததவர‌, பதவி வெறுததவர‌, சமததுவம‌

விருமபி, விளமபரம‌ விருமபார‌, எளிமை வாழவினர‌..

Page 15: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பரக‌

புகழகணடு. கூசுவார‌. அனபு நெஞசினர‌, குழநதை உளளததினர‌, பூமனததனர‌, இனிமைப‌ பேசசினர‌,, இளமை விருமபி, அமைதி விருமபி, குறிககோள‌

வாழவினர‌.

இடரபபாடுகளும‌, இனனலகளும‌ வந‌ தபேபோதும‌

கொணட கொளகையிலிருநது இறுதிவரை வழுவாமல‌

தடமபுரளாத‌ தஙகமாக-- தனமானச‌ சஙகமாக, தமிழ‌

வேழமாக-- கொளகைக‌ குனறமாக வாழநதவர‌, பணம‌,

பதவி, படடம‌, பகடடுககுப‌ பணியாமலும‌, அரசவைப‌

பதவிகள‌ தாடி வநதபோதும‌ அவைகளைப‌ புறககணிததும‌

*வளையா முடியரசர‌” எனறும‌ *வணஙகா முடியரசர‌:

எனறும‌ புகழபெறறவர‌, தனமானக‌ கொளகையால‌, பல

மைய மாநில அரசின‌ அரிய விருதுகளை இழநதவர‌.

யலலாயிரம‌ இளைஞரகளைத‌ தமிழ‌ உணரவாளர‌

களாககயெவர‌ ; கனவிலும‌ கவிதை பாடுபவர‌. பாடடுலகில‌ பாரதியாரைப‌ பாடடனாகவும‌, பாரதிதாசனைத‌ தந‌ைத

யாகவும‌ கருதிக‌ *-குலமுறை இளததும‌'” கொளகை

யுடையவர‌. *தனனை மறநத லயம‌ தனனில‌” இருககும‌

இயலபினார‌; புடடிகளின‌ துணையால‌ அனறு?

எடடியவரை சிநதிககும‌ இயலபினால‌.

தமது வாழகாளில‌

இறுதியாக அவர‌ இயறறிய கவதை :

“வாளால‌ பிளபபினும‌ வாழகாள‌ இழபபினும‌ வஞசமனக‌ கேளார‌ குழுமிக‌ கெடுதிகள‌ சூழினும‌ பூமியிலவாழ‌

காளெலாம‌ வாடடும‌ ஈலிவே உறினும‌ ௩றறமிழே

ஆளாதல‌ திணணம‌ அடியேன‌ நினது மலரடிககே.?

Page 16: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நனறியுரை

ஹூல‌ வடி.வில‌ வெளிவராமல‌ இருநத என‌ தநதையார‌ கவியரசர‌ முடியரசனார‌ அவரகளின‌ கவிதைகளைப‌ பல தொகுதிகளாகப‌ பிரிதது, நானே பதிபபிதது வெளியிட எணணியிருநதேன‌. இநநூலிறகாக, “நெஞசிற‌ பூததவை” எனனும‌ தலைபபையும‌, *முனனுரை”யையும‌, 1990 ஆம‌ ஆணடே கவிஞரிடமிருநது பெறறும‌, பல சூழலகளாலும‌, கவிஞர‌ 1990 ஆம‌ ஆணடிலிருநதே உடல‌ நலம‌ குனறி தலிவுறறிருநததாலும‌, நால‌ பறறியதான மேலும‌ அறிவுரைகளைக‌ கவிஞரிடமிருநது எனனால‌ பெற இயலாமல‌, நூல‌ வெளிவர நணட காலமாக விடடது.

இததிலையில‌, எநதையும‌ எஙகளை விடடு உடலால‌ மறைநது விடடார‌. ஆனால‌ அவரது *நெஞசிற‌ பூததவை” யான அவரது கவிதைகள‌, எனறும‌ மணம‌ பரபபிககொணடு இருககும‌. அநத மணததை நுகரத‌ தமிழ‌ மககளிடம‌ எடுதது வரும‌ “பூஙகொடி பதிபபகத‌' தாரககு என‌ நெஞசிற‌ பூககும‌ நனறியைத‌ தெரிவிததுக‌ கொளகிறேன‌.

இநநூல‌ உருவாக மூலகாரணமாக இருநத பேராசிரியர‌ இரா. இளவரசு அயயா அவரகள‌ எமது இதயமாரநத நனறிககு உரியவராவார‌.

19, 3ஆம‌ வதி, அனபன‌. காத‌இபுரம‌, மு. பாரி காரைககுடி-- 630 001.

Page 17: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

29.

உளளுறை

தமிழ‌ வாழதது வாளென‌ செயும‌? தமிழே வா எனனுயிரக‌ காதலி பைநதமிழக‌ காதலி

கருததிற‌ கலநத கழகம‌ எனது வாழககை

எனது வாழவில‌

சினனத‌ தவிரநதேன‌. நாததிகனா? ஆததிகனா?

பாரதிதாசன‌ என‌ அரசன‌

நினைதது மகிழகினறேன‌ ,தலை நணபன‌

எனனெதிர‌ நிலலேல‌ புகழசசியின‌ பயன‌

அனறும‌ இனறும‌

புறமும‌ அகமும‌ நகைதரு செயல‌ வாழக தமிழரசு தனனமபிககை

சேரிடம‌ அறிநது சேர‌

புகையும‌ மனததன‌

புகைப‌ புராணம‌ களிதரும‌ சுருமபு

கல‌ மசானன கதை

கடலின‌ பெயரகள‌

மலையிற‌ பிறநத மகள‌

வான‌ மழையே வா

உயிரப‌ பொமமை

நெஞசற‌ புகுநத வேல‌

கு டெடி ஒவ

10

15 17 19 21

24 23 28 30 31

35 3 38 40 41

50

54

Page 18: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

போம‌

31. ஆசையெனும‌ ஆழகடலில‌ 56 32. எததனைப‌ பாடலகள‌ 57 33. வாழககைப‌ போராடடம‌ 58 34. காலம‌ வரும‌ நேரம‌ வரும‌ 62 35. அவளதான‌ பாடவைததாள‌ 65 36. புதிய உலகம‌ 66 37. பன பொழியும‌ நிலவில‌ 68 238. அவர‌ வரவிலலை 70 39. இசை மாறிய வணை 71 40. காதலர‌ சொலலாமல‌ | ட 72 41. பருவப‌ பேசசு 74 42. காவிய மேடையில‌ 76 43. உவமையறியாக‌ கவிதை 77 44. அதுவா? இதுவா? 79 45. இரணடு குழநதை 81 46. பளளிககு அழைததவள‌ 82

47. சரிததமுகம‌ ௨ 84 48. சரழிநது போகாதே ச 86 49. பொயமைகள‌ மாயும‌ 88. 50. மையல‌ தர 89 51. முகக‌ கணணாடி ம 90 52. பேதமேது? 91 53. எரிபபதேனடி? 92 தித‌. வலக 42 59, இலம‌ அஸ‌... , 45

Page 19: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தமிழ‌ வாழதது

தனிமையில‌ உழலு கினறேன‌

தளரசசியும‌ உடலிற‌ கொணடேன‌;

எனினுமுன‌ நினைவால‌ தெஞசில‌

எழுசசிமக‌ கூரதல‌ கணடேன‌.

கனிவுடன‌ அமமா எனறன‌

கறபனைத‌ தேனநி றைநத தனிமலர‌ தூவி நினறன‌

தாளமலர‌ வாழதது கினறேன‌.

இடரபல சூழநத போதும‌

எனனுடல‌ தளரநத போதும‌

மிடியெனைத‌ தினற போதும‌ விழியொளி குறைநத போதும‌

கடமையில‌ தவறேன‌ அமமா;

கனிநதுனைப‌ பாடிப‌ பாடி

இடுபணி புரித லனறி

இனியெனக‌ கெனன வேலை?

முடியரசன‌

Page 20: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

வாளென‌ செயும‌?

ஆளென‌ செயுமவிடும‌ அமபென‌ செயும‌என‌ அருகிலவரும‌

தேளென‌ செயும‌எறி வேலென‌ செயுமமுனை தடடுமரி

வாளென‌ செயுமமனத‌ திணமையும‌ அஞசா மனநிலையும‌

தோளும‌ வலிவும‌ துணையென எனமுனம‌ தோனறிடினே!

(1998)

1) நெஞசிற‌ பூததவை

Page 21: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தமிழே வா!

தமிழே வா செந‌ தமிழே வா

தவிததிடும‌ எனமுன‌ தனிநடை காடடித‌

-- தமிழே

அமிழதோ பாகோ அடைதரு தேனோ

அருமபிய வாயமொழி கருமபின‌. சாறோ

-- தமிழே

காலின‌ சிலமபொலி காதினில‌ இனிககக‌

கைவளை ஒலியும‌ கலநதினி திசைகக

நாலடி பாலொடு நடநது ந வருவாய‌

நாலா யிரமபா நானதரப‌ பெறுவாய‌

-- தமிழே

அணியும‌ பொருளும‌ அளவில‌ கொணடாய‌

ஆயினும‌ நானசில அளிதததும‌ கணடாய‌

வணிகன‌ வழஙகிய மேகலை ஆடிட

வருவாய‌ வருவாய‌ வநதெனைக‌ கூடிடத‌

-- தமிழே

கவியரசர‌ முடியரசன‌. ப. 3

Page 22: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நதருங‌ கலியால‌ நெகிழநததென‌ நெஞசம‌ ,நினையே நினைதது நினைநதுளம‌ கெஞசும‌ யாதருங‌ காவியப‌ பாவையே தயே

பரிவுடன‌ கடைககண‌ பாரததருள‌ வாயே

-- தமிழே புறததெழில‌ காணலும‌ சிலிரதததெதன‌ உளமே அகததெழில‌ காணவும‌ துடிதததென‌ மனமே

புறபபடும‌ இனபம‌ தொகைதொகை யாகப‌

புதுசசுவை காணபேன‌ துயரஙகள‌ ஏகத‌

-- தமிழே.

(கலி--துயரம‌, கலித‌ தொகை.)

4 ப மெஞசிற‌ பூததவை

Page 23: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

எனனுயிரக‌ காதலி

மதுமலரக‌ குழலி! மயஙகினேன‌ நினபால‌ எதுகை மோனை எளிதில‌ வருமேல‌

அதனைத‌ தொடுவேன‌ அணியென இடுவேன‌;

திருநதிய அணிகளை வருநதிப‌ பெறறுப‌ பொருநதப‌ பூடடிப‌ புகழநதது மிலலை;

பூததுக‌ குலுஙகுமுன‌ புதுமுகங‌ காணக‌ காலமும‌ பொழுதுங‌ கருதிக‌ கருதிக‌

காததுக‌ கிடநது காலங‌ கழியேன‌;

களளைப‌ பருகிக‌ களிமயக‌ குறறெ..

உளளிற‌ பொஙகும‌ உணரசசிப‌ பெருககால‌

அளளி யளளிப‌ பருகும‌ அவாவுடன‌ நினனைத‌ தொடரநதேன‌ எனனை மறநதேன‌;

உணரவுடன‌ கலநது புணரகுவை யாயின‌

தணலும‌ எனககுத‌ தணபுனல‌ ஆகும‌,

உலகம‌ ஒருபொருட‌ டிலலை; உணமை;

விலகிட நினைவையேல‌ விடுவேன‌ உயிரை;

கடடிய மனையாள‌ கலஙகுவள‌ எனறோ

எடடி நினறனை? இலலை யிலலை

அடடி யிலலை அவளும‌ இசை நதனள‌;

கவிதை மணிபபெயரக‌ காதலி! எனனைத‌

கவியரசர‌ முடியரசன‌ ப 5

Page 24: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தவிததிட விடுதல‌ தகுமோ இனியும‌? இரவில‌ நிலவில‌ இனியநல‌ லுறவுடன‌ உரியாள‌ எனபால‌ உசாவுமபொழுதும‌ கணமுன‌ நினறு களிநடம‌ புரிகுவை;

கணணயர‌ பொழுதுங‌ கனவிடை வநது

பணணுயர‌ தமிழாற‌ பாடி எழுபபுவை

துயிலை மறநது தோகை நினனுடன‌ மயலுறப‌ பேசி மகிழநதநல‌ லிரவுகள‌ ,நினைதொறும‌ நினைதொறும‌ இனபம‌ நிகழததும‌; அனைய இனபம‌ அட, ஓ பெரிதே! ஆடல‌ பாடல‌ அரஙகிலும‌ எனனுடன‌

கூட வநது குலவித‌ திகழநதனை; ஊடல‌ சிலகால‌ உறறனை யாகிலும‌ தேடி வநது பாடி மகிழநதனை; உயிரில‌ உணரவில‌ பேசசில‌ மூசசில‌ அயரா தெனனுடன‌ ஆடிக‌ களிததனை; பிரியா தெனனைப‌ பேணிய காதலி! உரியாய‌ நினனை வேணடுவல‌ ஒனறு; நரமபிற‌ குருதி நடமிடும‌ வரையிலும‌ திறமபா தெனனுடன‌ திகழுதி நயே!

6 ப கமெஞசிற‌ பூததவை

Page 25: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பைநதமிழக‌ காதலி

வாடல‌ தவிரதது வாழவு நலகும‌

பாடல‌ எனனும‌ பைநதமிழக‌ காதலி!

நினபாற‌ கலநதுளம‌ நெகிழுங‌ காலை

எனமனம‌ பிறிதொன‌ றெணணுவ திலலை;

முறபடு பொருளகள‌ கடபுல னாகா;

செபபிடும‌ எவரசொலும‌ செவிபபுலம‌ நுழையா;

தணபுன லாடுவேன‌, தையால‌ வருகுவை;

கணபடை கொளவேன‌ கனவிடைத‌ தழுவுவை;

உணணும‌ பொழுதும‌ உவதநதுடன‌ அமரகுவை;

இனிததஎன‌ துணையொடு தனிததுரை யாடினும‌ கனிசசுவை இதழதரக‌ கனிநதுவந‌ தணைகுவை!

அனிசச மலரடி அணஙகே நினனால‌ உறஙகலும‌, உணணலும‌ மறநதுளன‌ பலகால‌

இரஙகும‌ உளததினை இனியை எனினும‌

பாடடுல காளும‌ பைநதமி ழரசி

ஆடடிப‌ படைபபைந ஆடுவன‌ யானே.

டப,

கவியரசர‌ முடியரசன‌ பூ 7

Page 26: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

கருததிற‌ கலநத கழகம‌

தாயே போறறி, தமிழே போறறி;

நயே உயிரென நினைவேன‌ போறறி!

ஈனற உனனை இனிதிற‌ காகக மூனறு கழகம‌ முநதையர‌ கணடனர‌;

வழிவழி வநதோர‌ வாழவுனக‌ களிகக

எழிலுறு கழகம‌ இறறையர‌ கணடனர‌; வளமுற நினனலம‌ வளரதது வருதலாற‌

கழக வுணரவுகள‌ கருததிற‌ கலநதன;

வருததுமென‌ வாழவு வளமுறற‌ பொருடடோ

கருததிற‌ கலநதன கழக வுணரவுகள‌?

வயிறறைக‌ கழுவும‌ வழியெனக‌ கருதிலேன‌

எயிறறைக‌ காடடும‌ இழிகுணம‌ எனககிலை;

பழியுனக‌ குறுமேல‌ பாயநததைத‌ தடுககக‌ கழகம‌ ஒனறே களமெனக‌ கணடேன‌!

உனனால‌ அனறோ கழக வுணரவுகள‌

எனனுட‌ புகுநதன இறுகப‌ பறறின; கழகப‌ பாவலன‌ யானுனைக‌ காபபேன‌

உளமுறும‌ உணரவே வாழிய தமிழே!

(37--4_1980)

8 ப கெஞசிற‌ பூததவை

Page 27: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

எனது வாழககை

எனது வாழககை எழிலமலரச‌ சோலை

மனததில‌ இபபடி மறறவரக‌. கெணணம‌; வணணமும‌ மணமும‌ வாரி இறைககும‌ எணணில‌ மலரகள‌ நணணுபூங‌ காவென

இலஙகிட வேணடும‌ எனபதென‌ ஆவல‌;

கலஙகிய மனததின‌ கறபனைக‌ கனவிது; நரே யறியா நிலமென‌ வாழககை

யாரே அறிவார‌? ஆகினும‌ உணமை!

காயநதஅந‌ நிலததிற‌ கணகவர‌ சிலசெடி

வாயநததும‌ உணடு; வணணமும‌ மணமும‌

தோயநத மலரகள‌ துளிரதததும‌ உணடு;

நெருஙகிப‌ பழகியோர‌ நெஞசிற‌ பழுதத

பரிவும‌ அனபும‌ உரிமையும‌ உடையோர‌

ஊறறிய புனலால‌ தோறறிய மலரவை;

ஆறறிய உதவியை ஆருயிர‌ உளவரை

போறறிப‌ போறறிப‌ புகழதல‌ அனறி

ஏறற கைமமாறு யானறி யேனே!

(11-80)

கவியரசர‌ முடியரசன‌ ப 8

Page 28: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

எனது வாழவில‌

உறறவள‌ ஒவவோர‌ நாளில‌

உலையிட அரிசி யிலலாச‌

*சொறறனை எனபாற‌ சொலலத‌

துவணடுளஞ‌ சோரநது செலவேன‌;

பறறுளங‌ கொணட நணபர‌

பரிநதுகை கொடுபபர‌: ஆனால‌

உறறெனை ஏழை யெனறால‌

உளததினுள‌ அதனை யேலேன‌! (69)

உடுததிடும‌ உடைககுக‌ கூட

ஒரோவழித‌ தவிதத துணடு துடிததிடும‌ அறறை நாளில‌

துணிபல தநது துனபம‌

துடைததுநல‌ லனபு காடடித‌

தோழரகை கொடுதது நிறபர‌;

நடபபிது வெனினும‌ ஏழை

எனறெனை நவில மாடடேன‌! (62

* சொறறனை--ொலதனை

10 0 மெஞசிற‌ பூததவை

Page 29: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பிணியெனைப‌ பறற நெஞசம‌

பேதலித‌ துழலுங‌ காலை

தணியவே வநது தாயபோல‌

தணணருள‌ சுரநது காககும‌

*அணணலார‌ உதவ மெயயில‌!

ஆருயிர‌ தஙகு மேனும‌

எணணவுஞ‌ செயயா துளளம‌

ஏழையாம‌ இழிநத சொலலை 3

மககளின‌ கலவிக‌ காக

மனமமிக மாழகும‌ போது

தககவர‌ அனபோ டநத

மயககினைத‌ தவிரபப துணடு;

சிககனம‌ அறியா எனறன‌

சிநதனை கலஙகு மேனும‌

பொககையாய‌ ஏழை யெனறு

புகலுதல‌ அறவே செயயேன‌! (4

வாழவினில‌ துயர வெளளம‌

அலைததிட வநது பனனாள‌

சூழவதும‌ உணடு; பணபர‌

தூயநற‌ றொணடர‌ அனபர‌

1% அணணலார‌ புதுககோடடை திருககுறள‌ கழகத‌ தலைவர‌ பு. அ. சுபபிரமணியனார‌

கவியரசர‌ முடியரசன‌ ப 11

Page 30: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தாழவிலா அளியர‌ எனனைத‌

தாஙகிடத‌ தாமே வநது

சூழபவர‌ உணடென‌ றாலும‌

சொலலிடேன‌ ஏழைச‌ சொலலை! 6)

பணவரு வாயிற‌ பறறாக‌

குறையெனைப‌ பறறும‌ போது

துணையென நடடார‌ வறறா

அருளுடன‌ தோளகொ டுபபர‌;

தணலென நிரபபு வநது தனியெனைத‌ தகைததுத‌ தாகக

அணுகினும‌ ஏழை யெனறால‌

அரசனயான‌ ஏறப திலலை! (6)

(223184)

* நிரபபு-வறுமை

12 ப ரெஞசிற‌ பூததவை

Page 31: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

சினனந‌ தவிரநதேன‌

நறினை அணிநது பாரததேன‌;

நெறறியில‌ திருமண‌ ணிடடோர‌

வேறெனப‌ பகைதது நினறேன‌;

விடுததபின‌ திருமண‌ வைததேன‌.

நறணிந‌ தோரை யெலலாம‌

நெடுமபகை யாகக‌ கொணடேன‌;

*மா.நிடும‌ இவறறை இநது மதமென ஏறறுக‌ கொணடேன‌.

சிலுவையைத‌ தோளில‌ இடடோர‌

சறிடும‌ பகைவ ரானார‌;

குலவிய குலலா வைததோர‌

கொடுமபகை யாகப‌ போனார‌;

நிலவிய நறும‌ மணணும‌

‌... நெறறியில‌ அணிதல‌ விடடேன‌ உலகினில‌ நலல சினனம‌

ஒனறைநான‌ தேடி நினறேன‌.

(*மாஜிடும‌--மாறுபாடுடைய)

கவியாசர‌ முடியரசன‌ ப 13

Page 32: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

சிலுவையைச‌ சுமநது பாரததேன‌;

சினனமவே றணிநதோ ரெலலாம‌

உலகில‌அஞ‌ ஞானி எனறே

உளததினிற‌ கருதிக‌ கொணடேன‌!

தலைதனிற‌ குலலா வைததேன‌

மறறது தரியா ரெலலாம‌

நிலவிய சைததான‌ எனறே

நெஞசினிற‌ பகைதது நினறேன‌.

இனியநன‌ மககட‌ பணபை

இளகிய அனபை நககி

மனிதரைப‌ பகைககச‌ செயயும‌

மதமபடு சினனம‌ விடடேன‌;

கனிவுறும‌ அனபும‌ பணபும‌

கசடறு நெஞசம‌ வாயககும‌

தனியொரு வழியைக‌ கணடு

தளரவிலா தொழுகு. கினறேன‌.

(வேறு) மனததினுள‌ மாசற மறைபல ஓதி

கணததினில‌ ஆததிகன‌ ஆவதை விடுதது நலலவ னாகி நாததிகன‌ எனறொரு

சொலலினைப‌ பெற யான‌ குளுரைத‌ துளனே!

(1-௨ 1981) 14. பூ கெஞசிற‌. பூததவை

Page 33: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நாததிகனா? ஆததிகனா?

அனபும‌ தூயநற‌ பணபும‌ நிறைநது மனபதை ஓமபும‌ மாபெரும‌ நோனபினைப‌

பறறிய நெஞசிற‌ பழுது படாவணம‌

முறறிய உறுதியில‌ நிறறலை விழைவேன‌;

வஞசகம‌ பொறாமை நெஞசநி பொயமமை

நஞசென வெறுதது நடககும‌ இயலபினேன‌;

மறறவரக‌ குறுகண‌ மனததிலும‌ நினையேன‌;

செறறமுங‌ கலாமும‌ செயதிட விழையேன‌;

பகுததுணர‌ அறிவிற‌ பறறுதல‌ உடையேன‌;

நகததகும‌ மடமைகள‌ செகுததிடும‌ படையேன‌;

மதம‌எது வாகினும‌ மனததினிற‌ கொளளேன‌;

அதனதன‌ சினனமும‌ அணிதலும‌ செயயேன‌;

கோவிலுங‌ குளமுங‌ குறுகுதல‌ செயயேன‌;

மேவிய பூசனை யாவையும‌ வேணடேன‌;

ஆதலின‌ நாததிகன‌ எனறெனை அனைவரும‌

ஓதுதல‌ கேடடேன‌; உளததினில‌ நகைததேன‌;

அனபையும‌ பணபையும‌ அறவே மறநதும‌

மனபதை கெடுததும‌ தனனலம‌ மிகுததும‌

பழுதுகள‌ மனததிற‌ படர விடுததும‌

கவியரசர‌ முடியரசன‌ பூ 15

Page 34: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தொழுதுபின‌ செனறு துதிபல பாடி

வஞசக நெஞசினில‌ வாயமை துறநதும‌

அஞசுத லினறி அருமபழி இழைததும‌ செறறமுங‌ கலாமுஞ‌ செயதலே தொழிலாய‌

மறறவர‌ பொருளை மறைவினிற‌ கவரநதும‌

பகுததறி வினறிப‌ பாழபடும‌ பழைமையுள‌

நகததகும‌ மடமையுள‌ நாடொறும‌ மூழகி மதமுங‌ கடவுளும‌ வாயாற‌ கூறி

அதனடை யாளச‌ சினனம‌ அணிநதும‌

எணணிய படியெலாம‌ இறைவன‌ பெயரசொலிப‌

புணணியத‌ தலஙகள‌ பூசனை தரததம‌

எனறெலாம‌ கதைததும‌ எததித‌ திரியின‌

நனறென‌ மககள‌ நயபபுடன‌ போறறி

ஆததிகன‌ எனறே அழைததிடல‌ கேடடேன‌;

கூததிது கணடு குலுஙகச‌ சிரிததேன‌;

(21-12 மஜ

16 பூ கெஞசிற‌ பூததவை

Page 35: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பாரதிதாசன‌ என‌ அரசன‌

கவியரஙகே அரணமனையாய‌, மககள‌ நெஞசே

காவலனறன‌ அரியணையாயத‌ துணிவஞ‌ சாமை

இவையிரணடும‌ மெயகாபபாயப‌ பெருமி தததோ

டெழுபுலமை நலலமைசசாய‌ எழுது கோலே

நவைதவிரநத செஙகோலாயச‌ சஙக நூலகள‌

நலஞசெயயும‌ வெணகுடையாய‌ விளஙக வேநதன‌

கவியுலகே அவன‌ஆடசி செயயும‌ நாடு

காபபளிககும‌ இலககண நதான‌ எலலைக‌ கோடு!

அடையாரதம‌ நெஞசததை நடுஙக வைககும‌

அரிமாவின‌ தோறறததன‌; வகுதத சாதிப‌

படையாவும‌ துடிதுடிததுப‌ புறமிட‌ டோடப‌ பகுததறிவுப‌ படைககலஙகள‌ செலுததும‌ வரன‌;

தடையாகும‌ மதயானை அடககுந‌ தோடடி தாஙகிவரும‌ உரனுடையன‌; பாணடி வேநதன‌;

அடடா, ஓ! அவவரசன‌ போரதொ டுததால‌ அவனெதிரில‌ நிறபதறகோர‌ ஆளே இலலை!

பெரியாரைத‌ துணைகொணடு செஙகோ லோசசும‌ பெருவேநதன‌ பாவேநதன‌ தனது நாடடில‌

சரியான சமநதி வழஙகுஞ‌ சடடம‌ தனனிகரதத திருககுறளதான‌; அரசு மனறில‌

நெ-2 கவியரசர‌ முடியரசன‌ பூ 17

Page 36: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

புரியாத எமமொழிககும‌ ஆடசி யிலலை;

புதுமைமிகும‌ தமிழொலிதான‌ எஙகும‌ கேடகும‌;

எரியாது மாநதருளம‌ குளிரநதி ருககும‌;

எழிலகொஞசும‌ இனபமெலாம‌ பொஙகி நிறகும‌!

வணடினஙகள‌ இசையமுது பொழிநது சூழும‌

வளரமுலலைக‌ காடிருககும‌; குறிஞசித‌ திடடில‌

*தணடகமபோல‌ தேனருவி முழஙகி நிறகும‌;

தரைமுழுதும‌ அழகெலலாஞ‌ சிரிததி ருககும‌; கணடுநிகர‌ தமிழியககப‌ பாவ லரககுக‌

கைநிறையப‌ பாணடியனநற‌ பரிச ளிபபான‌;

பெணடிரினம‌ குடுமபவிளக‌ கேறறி வைததுப‌

பேணிநலம‌ துயததிருபபர‌ அநத நாடடில‌

பாடடெனற விலலெடுபபான‌ பகைமு டிககப‌

பகுததறிவு நாணேறறிச‌ சொலதொ டுபபான‌

“காடடுனறன‌ வரததைப‌ புலியின‌ போததே

காபபாறறுன‌ தாயகததை' எனபப ணிபபான‌

பாடடாடசிப‌ பாசறையில‌ பயிறறு விததுப‌

படைமறவர‌ பறபலரைத‌ தோறறு விததான‌;

ஏடடாடசிப‌ போரககளததில‌ எனறன‌ மனனன‌

எனககளிததான‌ படைததலைமை அவனபேர‌ வாழி!

(213-197

(“தமிழரசு' -- பாவேநதர‌ மலருககாக எழுதபபடடது),

(*தணடகம‌-- குறிஞசி நிலபபறை)

18 ப மெஞசிற‌ பூததவை

Page 37: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நினைநது .மகிழகிறேன‌

பெருமபளளி பழமபளளி பேரபெறற ஆசானமார‌

கருமபளளித‌ தருவதெனக‌ கறபாரககுக‌ கலவி.நலம‌

தருமபளளி உயரபளளி தனதுழைபபால‌ மேலநிலைககு

வருமபளளி வளரபளளி மேனமேலும‌ வாழியவே!

தமிழியலில‌ நலலறிஞன‌ தமிழணணல‌ எனுமபெயரான‌

அமிழதினிய பாமணியன‌ ஆ. பழநி எனுமனபன‌

துமியளவுங‌ கடனபிறழாத‌ தூயமுதது சமபநதன‌

தமைமறதநது தமிழசொலலத‌ தானுயரநத எம‌ பளளி!

மனாடசி சுநதரபபேர‌ மேவியஎம‌ பளளிதனில‌

தானாடசி செயதுவரும‌ தாளாளர‌ தகவெனனே!

நானாடசி செயககலவி நயமுணரநதார‌ அனபெனனே!

தேனாடசிக‌ காலமது! சிநதிதது மகிழகினறேன‌.

கவியரசர‌ மூடியரசன‌ ப 19

Page 38: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

வாயிலுககுட‌ புகுநததுமென‌ வாழவுதனை மறநதுவிடடுக‌

கோயிலுககுள‌ அரசனெனக‌ கோலோசசி நானிருபபேன‌ !

தாயினுககு நிகராகத‌ தமிழூடடி மாணவரைச‌

சேயெனவே நானபுரநத செயலெலலாம‌ நினைககினறேன‌.

சொலலுககுப‌ பொருளுரைபபேன‌ சொககிடுவர‌; கடிநதுரைககும‌

சொலலுககுப‌ பணிநதிருநது சுடுசொலலும‌ பொறுததிருபபர‌

மலலுககு வரநினையா மாணவரைப‌ பெறறிருநதேன‌

இலலுககுள‌ ளிருநதோயவில‌ இவறறையெலாம‌ நினைககினறேன‌.

பளளிககுப‌ பவளவிழா! தேனாறு பாயநததுபோல‌

உளளுககுள‌ நானமகிழ‌நதேன‌ ஓதியஅம‌ ‌ மொழிகேடடு

களளுககுள‌ மிதநதுவரும‌ கனிவணடாய‌ நானமிதநதேன‌

அளளுறற தமிழமுதால‌ அகமகிழநது வாழததுகிறேன‌.

(ம.சு. உயரபளளிப‌ பவளவிழா வாழதது),

20 ப மெஞசிற‌ பூததவை

Page 39: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தலை ஈ௩ணபன‌

நிலைபெறும‌ நடபுடன‌ நிறபைந எனவே

தலையில‌ வைததுனைத‌ தாஙகினேன‌ நணபா!

இலைந எனபால‌ இனறெனைப‌ பிரிநதனை

நிலையில‌ இழிநதாய‌ நினையா போறறினேன‌? மருததுவர‌ தமபால‌ மாதம‌ ஒருமுறை

திருததி நினனுடல‌ செழிபபுற வளரததேன‌;

*ஆடிமுன‌ நினறுனை அழகுறச‌ செயதிட நாடிய எனகை நலிநது சோரவுறத‌

தடவித‌ தடவித‌ தநதநல‌ ஒபபனை **மடவை நயோ மறநதனை பிரிநதனை; ஒபபனை செயதபின‌ உனறன‌ அழகை

எபபடி. எபபடி இருவிழி யாலும‌ பாரததுப‌ பாரததுக‌ களிததேன‌! அனறைய தேரததிஎன‌ நெஞசில‌ நிலைதது நினறதே! குலையா தொழுஙகுடன‌ கூடித‌ திகழநதிடப‌ பலநாள‌ முயனறேன‌ இலையே நனறி! பணிநதும‌ வளைநதும‌ பழகினை அனறு

* ஆடி-- கணணாடி

** மடவை-- அறிவிலி

கவியரசர‌ முடியரசன‌ ப 21

Page 40: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

'தணநதாய‌ இனறு தளரநததென‌ மனனே; பகுததறி விலலாய‌ படியா திருநதனை வகுபபில‌ வைததுனை வளரதததை மறநதாய‌! கறுக௬ வெனந கணகவர‌ வனபபொடு வளரநது திகழநதிட வாஞசையால‌ உனனை நறுநெய‌ யூடடி நாளும‌ வளரததேன‌;

அனறுநான‌ தெமபும‌ ஆறறலும‌ உடைமையால‌ ஒனறிய அனபுடன‌ ஒடடி நினறனை; இனறுநான‌ தளரநதேன‌ இயலபுந மாறினை! வாழவிலும‌ தாழவிலும‌ மாறாக‌ குணததொடு சூழவதே நடபெனச‌ சொறறனர‌ முனனோர‌; வறுமையில‌ எனனுடன‌ வளரநதனை இனநோ பழமை மறநதாய‌ பணபினைத‌ துறநதாய‌ எனமுன‌ நிலலேல‌ இகழநதுனை வெறுததேன‌; மணணில‌ முடிந மாயநது மடிந கணமுன‌ காணா தொழிகந கடிதே!

தணரநதாய‌ -- பிரிநதாய‌ ஒகக

(தலையின‌ இழிநத முடி. பறறிப‌ பாடியது.)

(23975)

22. ப கெஞசிற‌ பூததவை

Page 41: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

எனனெதிர‌ நிலலேல‌

மூதுமையே நினனை மோதி மிதிதது மூதுகிடச‌ செயகுவன‌ முகஙகாட‌ டாமல‌

எவவழி யாகனும‌ ஏகுதி! ஏகுதி1

இவவுழை வநதுந எனசெய இயலும‌?

எனதலை தாஙகிய எழிலமுடி மேவிய தனனிறம‌ மாறறுவை; தரையினில‌ வழததுவை; பொனமுகப‌ பொலிவை மெனமெல அழிததுப‌

பனமுகக‌ கோடுகள‌ பறபல தடடுவை;

கூரிய விழியின‌ சரிய பாரவை

மாறி வழிதடு மாநிடச‌ செயகுவை;

வறுகொள‌ நரமபின‌ விறைபபினைத‌ தளரததி

மாறுறச‌ செயகுவை; வேறென‌ செயகுவை?

கையுங‌ காலுங‌ கணணுங‌ காதுமென‌

மெயயும‌ பிறவும‌ மேவித‌ தவழநது

விளையாட‌ டயரநதிடர‌ விளைததிட லனறி

உளததில‌ படரநதுள இளமையின‌ முறுககைத‌

தளரததிட நினனால‌ தகுமோ? நினனைப‌

பிறககிடச‌ செயகுவன‌ பேதாய‌ செலசெல‌! உளததிற‌ பொஙகும‌ உணரசசிக‌ கெதிராயக‌

களததில‌ நிறபையேல‌ கவிழகுவை நயே!

டர) கவியரசர‌ முடியரசன‌ ப 23

Page 42: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

புகழசசியின‌ பயன‌

ஆரவத‌ துடிபபால‌ ஆசைப‌ பெருககால‌

பேரபெற‌ றொளிமப‌ பெருகிய நினைபபால‌

ஏதோ எழுதினன‌ எனபாற‌ கொணரநதனன‌;

ததோ நனறோ திறநதுநான‌ படிததேன‌; செறிநத கறபனை சிறசில அதனுட‌ சிறநதிடல‌ கணடேன‌ சிநதை மகிழநதேன‌

மகிழததுளம‌ நெகிழநதிட வாழததிப‌ புகழததேன‌ புகழநதுரை புகலவது புரையன‌ றெனபதால‌;

பாவலன‌ நானசொலும‌ பாராட‌ டுரையை

ஆவலிற‌ பருகினன‌ அவனிரு செவியால‌;

நாவின‌ மழையில‌ நனைநதனன‌ குளிரநதனன‌

பாவின‌ திறமெலாம‌ பயினறிடப‌ பலபபல

காவியம‌ படைததனன‌ கணடுநான‌ வியநதேன‌;

எனமொழி அவறகோர‌ ஏணி யாயது;

நனமொழி நலநதரும‌ எனநான‌ உணரநதேன‌;

மறறொரு கவிஞன‌ வநதனன‌ எனபால‌

பறறுடன‌ அவனதன‌ படைபபினைத‌ தநதனன‌;

புகழமொழி பொழிநதேன‌ புதுபபுது நூலபல

புகலுவன‌ எனமனம‌ பூதததோர‌ நினைவால‌;

24 ப கெஞசிற‌ பூததவை

Page 43: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

உருககிடும‌ புகழசசியை உளததிடை நிறைததனன‌;

செருககினன‌; மசை முறுககினன‌, விரைததனன‌;

,நிமிரததினன‌ தலையை; நெருககினன‌ விழியை;

உருதது நோககினன‌ ஒபபென எனமுன‌ நிறுததிட எவரே நிலததினில‌ உளளார‌?

யானே பெருஙகவி எனறவன‌ மனததுள‌

தானே சொலிசசொலித‌ தருககித‌ திரிநதனன‌;

புதுவன படைககும‌ நினைவதை யிழநதனன‌;

மதுமயக‌ குறறென மதிமயக‌ குறறனன‌;

“இளஙகோ வளளுவர‌ எததனை யியறறினர‌?

உளஙகொளும‌ ஒவவொரு நூலால‌ உயரநதனர‌”

எனறவன‌ நினைநதே இழிநதனன‌ இழிநதனன‌; நனறுரை புகனறேன‌ நாவாற‌ புகழநதேன‌.

எனமொழி அவறகோர‌ இடுதடை யாயது;

தவறுகள‌ உணடாம‌ தகுவன ஆறறினும‌

அவரவர‌ பணபறிந‌ தாறறா விடததென

ஓதிய மொழிபபொருள‌ உணரநதேன‌ யானே.

(23-12-1975)

கவியரசர‌ முடியரசன‌ ப 25

Page 44: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

அனறும‌ இனறும‌

சிறறிளம‌ பருவம‌ பெறறஅக‌ காலை

உறறநற‌ களிபபோ ஓரள விலலை;

இரவும‌ பகலும‌ எயதுமம‌ மகிழசசி அறவே எனைனளிட‌ டநதோ அகனறது!

விளையாட‌ டயரும‌ இளையாச‌ சிறுவர‌

களியாட‌ டாடிக‌ களளமில‌ மனததாற‌

பழகினர‌ நெஞசம‌ இளகினர‌ அடடா!

கழிநதஅந‌ நாளைக‌ கருதுங‌ காலை உயிரபபதுங‌ கணணர‌ உகுபபதும‌ வியபபிலை; இருமபின‌ உருளை விருமபி உருடடி

வருமபோழ‌ தினபம‌ வளரும‌ வளரும‌! ஓஓ பமபரம‌ ஒனறே போதும‌ தாவா இனபந‌ தநதெனை வளரககும‌; இனறவை எஙகே? செனறதும‌ எஙகோ? இனறென‌ தலையே இயஙகிடும‌ பமபரம‌ ஒனறிய கயிறோ ஓயாக‌ கவலைகள‌; இறககை யிழநதேன‌ இனப வானிற‌ பறகக இயலேன‌ பறககினும‌ வழவேன‌; அனறெலாம‌ இனபம‌ அழைககுமுன‌ வருமே!

26 ப .கெஞசிற‌ பூததவை

Page 45: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நினறு கூவினும‌ இனறது காணகிலேன‌;

உதைததுதைத‌ தாடும‌ உருளபந‌ தொனறும‌

புதைபொருள‌ போல மறைநதுள தினறே!

ஈஙகிவன‌ நானே எழுபந‌ தானேன‌

ஓஙகி உலகெனை உதைததுதைத‌ தாடும‌;

கவடடை விலலுங‌ கவணும‌ மறநதேன‌!

அவறறை யெலலாம‌ அவலம‌ எனமேல‌

திருபபி விடுககும‌! துரததி யடிககும‌! அனறுயர‌ வானில‌ அமைதியும‌ நலமும‌

நினறிடல‌ கணடேன‌; இனறவை உளவோ?

மணணில‌ வளரநத மரஙகளும‌ அவறறில‌

வணணங‌ காடடும‌ வளரிளந‌ தளிரும‌

கணணின‌ விருநதாயக‌ களிபபினை நலகும‌;

நினைபபின‌ அவையெலாம‌ நிலைததவோ இனறு? மனததால‌ விழைநதவை அனைததும‌ மாறின!

அவையோ மாறின? அலல அலல;

தவிரா மாறுதல‌ சாரநததென‌ பாலே!

இனியநல‌ லமைதி எயதுமோ இனிமேல‌

தனியல‌ லினபந‌ தளிரககுமோ மனததே?

(ஊட‌ (181007) எனபவர‌ இயறறிய பாடலின‌ தழுவல‌)

கவியரசர‌ முடியரசன‌ ப 27

Page 46: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

புறமும‌ அகமும‌

நனறெனறும‌ ததெனறும‌ நனகு பகுததுணர

ஒனறுந‌ தெரியாமல‌, உளளததாற‌ சிநதிககும‌

ஆறறல‌ இலனாக ஆதிதநாள‌ வாழநதமகன‌

சாறறும‌ மொழியொனறும‌ தானறியா அநநாளில‌

கணணசைததும‌ கையசைததும‌ காடடுகிற சைகையினால‌

எணணமதைச‌ சொலலிவநத எணணறியாக‌ காலததே

காடடகததே காடடரநத கலலின‌ குகையகததே கோடடு விலஙகினமும‌ கூரெயிறறு மாவினமும‌ சூழநது திரிகினற சொலலரிய சூழலிலதான‌

வாழநதிருநதான‌; அநத வரலாறு நாமறிவோம‌. கொலலும‌ விலஙகின‌ குழுவிடையே வாழநததனால‌

வெலலும‌ வகையறிநது வேடடைத‌ தொழிலபுரிநது தறகாததுக‌ கோடறகும‌ தனபசியைப‌ போககறகும‌

கறகருவி விறகருவி கைககொணடான‌ அமமா நதன‌: அநநாளில‌ வாழவின‌ அடிததளமே வரநதான‌; முனனாளில‌ வாழநதோன‌ முதறபணபே வரநதான‌: வர விளையாடடால‌ வெறறிக‌ களியாடடால‌

'நேரங‌ கடநதுவர நணடநாள‌ தாணடிவிடச‌ சிநதனையில‌ ஓரதெளிவு சேரநது தளிரவிடடு

28 ப கெஞசிற‌ பூததவை

Page 47: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

முநதிவரும‌ கூடடுணரவு மூணடு வளரநதுவரக‌

கூடி மகிழநது குழுவாக வாழநெறியை

நாடிக‌ குமுகாய நாடடததைப‌ பெறறிருநதான‌;

ஒடடி உறவாடி உளளங‌ களிதததனால‌

கடடுப‌ படுததிக‌ கனிவுதரும‌ அனபுணரவு

விடடுத‌ தளிரதது விளைநது பெருகியது;

மடடுப‌ படுததும‌ வகையறியா: அமமாநதன‌

அனபின‌ வவிமைதனை அனபு தருநதொடரபை

நனகு தெளிநதான‌ நாளகள‌ வளரநதுவரக‌ காதலெனும‌ பாலுணரவைக‌ கணடு மிகமகிழநதாள‌ ஆதி மனிதனவன‌ அனபின‌ பயனகணடான‌; பேசும‌ மொழியறிவைப‌ பெறறு வளரநததறபின‌

மாசிலா நூலகள‌ வகுககும‌ வகையறிநதான‌;

சாதலதரும‌ வரததை ஆதலதரும‌ காதலினை

ஓதும‌ புறமெனறும‌ உளளும‌ அகமெனறும‌

கணடான‌ கனிதமிழில‌ விணடான‌ உலகதனிற‌ கொணடான‌ பிறரறிநது கொளளாப‌

பெருமைஎலாம‌; அவவிரணடு பணபிறகும‌ ஆன இலககணமும‌ செவவிதிற‌ செபபினான‌ சேரதது.

(ட மட)

கவியரசர‌ முடியாசன‌ ப 29

Page 48: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நகைதரு செயல‌

சிதறிய மையெலாம‌ திரையிற‌ படுஙகால‌

இதுதான‌ சிததிரம‌ எனிலது சரியோ?

உளிபடு பொருளெலாம‌ உலகில‌ நிலைபெறும‌

ஒளிமிகு சிறபமென‌. றோதுதல‌ முறையோ?

மதிறசுவர‌ மடடும‌ மாநதர‌ வதியும‌

புதுககுடில‌ எனறால‌ பூவுல கேறகுமோ?

களியர‌ போலக‌ கழறும‌ மொழியெலாம‌

நளிசுவைக‌ கவியெனல‌ நகைதரு செயலே!

30 ப மெஞசிற‌ பூததவை

Page 49: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

வாழக தமிழரசு

கறறறி புலவர‌ நாவில‌

களிநடம‌ புரியும‌ பாடடால‌ தறறமிழ‌ மணககும‌ பூஙகா;

நயமிகு போடடி யிடடு வெறறியில‌ மிளிரும‌ நலல

*வெணடளை மலருங‌ காடு; தறகிணை தானே யான

தமிழர செனனும‌ ஏடு!

வயலகளிற‌ புரடசி செயது

வளமைகள‌ சேரகக வேணடிச‌ செயலமுறை யனைததுங‌ காடடிச‌

சரசெயும‌ உழவர‌ தோழன‌; பயனுறு தொழிலகள‌ ஓஙகப‌

பயிறறிடும‌ பளளி யாசான‌; அயலவர‌ கணடு சொனன

அறிவியற‌ கலைசேர‌ கோவில‌!

* வெணடளை -- வெணபா

கவியரசர‌ முடியரசன‌ பூ 31

Page 50: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பழநதமிழப‌ பணபா டெலலாம‌ பாரினில‌ மணடுந‌ தோனற

உழதநதுழந‌ தோடித‌ தேடி ஒவவொனறுங‌ கணடு வநது

வழஙகிடும‌ வளளல‌; வலலார‌ வரைநதிடும‌ ஓவி யஙகள‌

தழைநதிடும‌ ஓவக‌ கூடம‌

தமிழர செனனும‌ ஏடு!

நெஞசினில‌ தமிழை வைததார‌ நெடுநதொலை நாடு செனறு

விஞசையின‌ மேனமை கணடு விளககிடும‌ பயண நூலாம‌;

எஞசலில‌ திறமை கொணடார‌ எழுதிடுங‌ கதையின‌ பேழை;

செஞசொலைச‌ சிதைககா வணணம‌ செநதமிழ‌ எழுதும‌ ஏடு!

கலைகளில‌ தோயநத உளளம‌

காததலால‌ இநத ஏடு பலவகைச‌ சிறபபும‌ மேவிப‌

பயனதரக‌ காணு கினறோம‌; உலகினில‌ அரசின‌ சாரபில‌

உலவிடும‌ இதழகட‌ கெலலாம‌ ததலையென உலகம‌ போறறத‌

தமிழர செனறும‌ வாழக!

(*தமிழரசு' ஐநதாம‌ ஆணடு மலருககு 3--6_-1974),

32 ப மெஞசிற‌ பூததவை

Page 51: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தனனமபிககை

படகொடு கடலிற‌ செலவோன‌ பாயநதிடும‌ அலைகள‌ கணடு

நடுவினிற‌ கவிழும‌ எனறு நடுஙகுவ திலலை; வான

இடைவெளி பறககும‌ மாநதன‌ இடரவரு மோவென‌ றெணணிக‌

கடுகள வேனும‌ அசசம‌

கருததினிற‌ கொளவ திலலை.

சரிவுகள‌ கணடு மாநதன‌

சலிபபுளங‌ கொளளு மாகில‌ பரிவுடன‌ சுரஙகம‌ புககுப‌

பசுமபொனைத‌ தருவ தேது? திரிதரும‌ சுறவும‌ வசும‌

திரைகளும‌ கடலிற‌ கணடு

வெருவுறு மாகில‌ முதது வெளிபபடல‌ காணப தேது?

எரிசுடர‌ வான வதி

இடரகளை அஞசி நினறால‌

அறிவியல‌ மாநதன‌ திஙகள‌

அதனிடை நடபப தெஙகே?

௫ெ--3 கவியரசர‌ முடியரசன‌ பூ 33

Page 52: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

சிறைதுயர‌ தூககு மேடை

செககடித‌ தொலலை கணடு வெருவுது மாகில‌ நாடு

விடுதலை பெறுவ தெஙகே?

வாழவிலும‌ அலைகள‌ உணடு;

வருமிடர‌ பலவும‌ உணடு;

வழவுறும‌ சரிவும‌ உணடு;

விழுஙகிடும‌ சுறவும‌ உணடு;

பாழபடும‌ இவறறைக‌ கணடு

பதறிடா தெதிரதது நினறு தாழவுறாத‌ துணிவை நமபித‌

தலைபபடின‌ இனபங‌ காணபாய‌.

தனதுளத‌ துணிவை நமபித‌

தாழவிலா முயறசி கொணடான‌

வினையிடை ஊழைக‌ கூட

வெனறிட வலலான‌ எனறு

மனவளப‌ புலவன‌ சொனனான‌;

மறறிதை மறுபபா ரிலலை;

உனையினி நமபு; வாழவில‌

உயரவது திணண மிஙகே!

(30_1--1980)

34 ப மெஞசிற‌ பூததவை

Page 53: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

சேரிடம‌ அறிநது சேர‌

நளிமலரக‌ காவுள‌ வளிவரு மாகின‌

குளிரவுறும‌ மணமபெறும‌ நலமும‌ கொடுககும‌;

சுடுநிலந‌ தழஇ அதுவரு மாகின‌ . _- கொடு*வளி யாகித‌ துயரதான‌ கொடுககும‌;

தேனொடு கலநதால‌ ஆனபால‌ சுவைமிகும‌;

நரொடு கலககுமேல‌ சரது குறையும‌;

இருசுழிக‌ கொமபுடன‌ வருகுறிற‌ ககரம‌

பெருகிய ஒலியுடன‌ நெடிலெனப‌ பெயரபெறும‌;

ஒருசுழிக‌ கொமபுடன‌ காவெனும‌ நெடிலுறின‌

குறைவுறு மொலியுடன‌ குறிலெனப‌ பெயரபெறும‌; நலலவரச‌ சாரவோர‌ நலலோ ராகுப

அலலவரச‌ சாரவோர‌ அலலரா குபவே;

சேரிடன‌ அறிநது சேரக இனறேல‌

சரழி வாகிச‌ சிறுமை மிகுமே! அடட பகல ப படடடும‌

* வளி-- காறறு

(294 1980)

கவியரசர‌ முடியரசன‌ பூ 35

Page 54: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

புகையும‌ மனததன‌

அகவை* எனககோர‌ இருபத‌ தைநதில‌

பகரரும‌ விருபபால‌ பழகினேன‌ நினபால‌;

மணிவிழாக‌ கடநதது மறறதன‌ பினனும‌

பிணிவிடா** திருநது பேணினேன‌ நினனை;

அலலும‌ பகலும‌ அகலா திருநது

புலலிப‌ பயினறு பொழுதெலாம‌ போறறினேன‌ ;

தயன‌ எனறுனைச‌ செபபின ராகினும‌ நயென‌ தோழன‌ எனநான‌ நினைநதேன‌;

துணைவி நலலாளநின‌ தொடரபை விடுகெனப‌

பணிவுடன‌ பலநாள‌ பகரநதனள‌ எனினும‌

பிரிநதே னலலேன‌: பிததுடன‌. நினனொடு

திரிநதேன‌ மகிழநதேன‌ தெரிகுவை அனைததும‌!

கவலைகள‌ எனனைக‌ கவவும‌ பொழுதெலாம‌

உவகை*** பெறுவான‌ உனனை நயநது கறபனைக‌ காவுள‌ கைததலம‌ பறறிப‌

பொறபுடன‌ உலவுவேன‌ புதுபபுதுக‌ கவிதைகள‌

எததனை எததனை இயமபினை! இனியாய‌!

நலமபல நலகுவை யாகினும‌ நணபா

பொலிநத தோறறமும‌ புகைநத மனமும‌

*வயது, **தொடுபபு, '**பெறுமபொருடடு,

36 ப கெஞசிற‌ பூததவை

Page 55: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

அடைநதுளை யாதலின‌ அறியா வணணம‌

சதாடரநது பறபல தொலலைகள‌ தநதனை

நடபிடைக‌ குயயம‌**** நயநதனை; நதான‌

கொளனறனன இனனா செயினும‌ நசெய‌

ஒனறு நன‌ றுளளினேன‌ ஆதலின‌ உனனை

விடடு விலகேன‌ வெணபுகைச‌ சுருடடே!

*%*வஞசனை

(21-10-1989)

கவியரசர‌ முடியரசன‌ ப -37

Page 56: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

புகைப‌ புராணம‌

வெணபுகைச‌ சுருடடை விரலிடைப‌ பறறி

ஒணமுகஞ‌ சுருஙக உறிஞசிடும‌ காளையர‌ வாயுட‌ புகுநது மூககின‌ வழிவரும‌

மாயச‌ செயலசெயும‌ மநதிர வாதிநான‌;

நெருபபுள இடததைப‌ பொறுபபுடன‌ உணரததி

முறைககடன‌ ஆறறும‌ முனனறி விபபு;

அரிவையர‌ தமககே அழுதுகண‌ ஸணரவிடல‌

உரிமைச‌ சொததாம‌ உலகினர‌ உரைபபர‌;

போரமுகங‌ கணட தாரமுக வரரும‌

நேரமுகங‌ காடடி நினறிடின‌ எனமுன‌

கணகளைக‌ கசககிக‌ கலஙகிடச‌ செயயும‌

எணணரும‌ வரம‌ எனபா லுணடு!

பததியால‌ அடியவர‌ படததினமுன‌ கொளுததிய பததியில‌ வளைநதும‌ நெளிநதும‌ படருமென‌ அததனை அழகும‌ அரிவையர‌ கணடுதான‌

தததிட தாகிட தாமென நடனம‌

முததிரை வைததவர‌ முயனறு பயினறனர‌;

அடுபபடி. அறையில‌ ஆடசி புரிவேன‌

தடுததிடும‌ சுவரகளின‌ தளதள முகததில‌ வடுபபடக‌ கரியை வாரிப‌ பூசுவேன‌;

38 ப ெஞசிற‌ பூததவை

Page 57: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

மடைபபளி மேறபுறம‌. மனனவன‌ எனககுத‌ தனிவழி அமைபபர‌ தலைநிமிரந‌ தேகுவேன‌ எனைவழி மறிததிட எவரால‌ இயலும‌? குடிலகளில‌ வேயநத -ூரைகள‌ ஓடுகள‌ தடைசெயின‌ அவறறிடைத‌ தபபிப‌ புகுநது வெளிவரு வேன‌எனை விஞசியோர‌ எவருளர‌? எனறும‌ சானறோர‌ எணணம‌ போல நினறுமேல‌ நோககி நிமிரநதெழும‌ இயலபினேன‌₹ தடுததுப‌ பிடிததுத‌ தடைசெயச‌ சிறைசெய எடுததிடும‌ முயறசிகள‌ எனனிடம‌ தோறகும‌; புகுதற‌ கியலாப‌ புலலிய இடததும‌ புகலால‌ எனபெயர‌ புகைஎனப‌ புகலவர‌1 நலலியல‌ மாதர‌ *நடுவினை நிகரததிடும‌ மெலலிய உருவில‌ மேவுவேன‌ எனினும‌ பலவகை ஆலையில‌ பருததுள குழாயில‌ விககிர மாதிததன‌ வேதா எமபோல‌ உககிர மான உருவொடு வருவேன‌; மணமபடு பொருளிலும‌ மயஙகிநான‌ எழுவேன‌; பிணமசுடு காடடிலும‌ 3பருலா வருவேன‌; ஆணடியின‌ கையிலும‌ அடஙக மிருபபேன‌; ஆணடவன‌ முனனரும‌ அடைககலம‌ புகுவேன‌; சிறுகுடில‌ ஆகினும‌ வளமனை யாகினும‌ சிறியவன‌ எனககுச‌ சிறபபிடம‌ உணடு; நெருபபினறிப‌ புகையா நிலையினை உணரவர‌ சிறபபுறும‌ எனபுகழ‌ செபபினேன‌ உமககே!

(“௩டு--இடை) (24-10-1984)

கவியரசர‌ முடியரசன‌ பூ 39

Page 58: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

களிதரு சுருமபு (நிலை மணடில ஆசிரியபபா)

மணமவிரி மலருள‌ நறவம‌ மாநதித‌

துணையுடன‌ திரிதரு சுருமபே! நினறன‌

மெனசிற கொலியால‌ எழுபபிடும‌ மெலலிசை

நனனர‌ யாழின‌ நரமபினை வருடப‌

படரதரும‌ இசையின‌ பானமைய தாகித‌

தடஞசெவி பாயநதுளம‌ தழைததிடச‌ செயதது;

புளளிகள‌ மேவிய பொனனிறச‌ சிறகர‌

அளளி யிழைததிடும‌ அழகின‌ வணணம‌

கணணுக‌ கினியதோர‌ காடசியாயத‌ திகழநதது;

கணணுங‌ கருததுங‌ களிகொளச‌ செயயும‌

பணணும‌ எழிலும‌ படைததனை! வாழிய!

நினசெயல‌ எனனை நெகிழசசெய‌ ததுவே!

40 0. நெஞசிற‌ பூததலை

Page 59: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

கல‌ சொனன கதை

தரையினில‌ மலையாய‌ நிறபேன‌

*தளிதனில‌ சிலையாய‌ நிறபேன‌ பொறைமிகு தூணும‌ ஆவேன‌

பொடிபடும‌ கலலும‌ ஆவேன‌ அரைபடும‌ அமமி யாவேன‌

ஆடிடுங‌ குளவி யாவேன‌ நெறியினை ஒழுஙகு செயய

,நிரபபிடுஞ‌ சரளை ஆவேன‌!

விலையிலா மணிக ளாவேன‌ வெறுமபரற‌ கலலும‌ ஆவேன‌

மலையெனப‌ பெரியோ னாவேன‌

மணலெனச‌ சிறுவ னாவேன‌

விலைமிகு மாளி கைககுள‌

விநதைசேர‌ வடிவில‌ நிறபேன‌

குலைவுறுங‌ கூரை வேயநத

குடிலுககுந‌ துணையாய‌ நிறபேன‌!

*( தனி. -கோவில‌)

கவியரசர‌ முடியரசன‌ பூ 41

Page 60: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

ஆடையை வெளுபபார‌ எனமேல‌

அடிபபினும‌ உதவி நிறபேன‌

ஆடுமென‌ தலையைப‌ பறறி

ஆடடினும‌ அரைபபேன‌ மாவை

பாடுகள‌ படுததும‌ அநதப‌

பாவையர‌ எனனை அமமி

மேடையில‌ உருடடும‌ போழதும‌

மிளகுகாய‌ அரைததே நிறபேன‌!

இவவணம‌ உதவல‌ கணடும‌

இளகிடா மனததுக‌ கெனனை

எவவணம‌ உவகை சொலல

இசைநததோ உலகம‌? பாடம‌

செவவணம‌ பயிலாப‌ பளளிச‌

சிறுவரதங‌ கையிற‌ சிககின‌

அவவவர‌ விருபபம‌ போல

அழிவுகள‌ பலவுஞ‌ செயவேன‌!

சிறறுளி கொணடே எனனைச‌

சிதநிட உடைபபார‌ மாநதர‌

மறறவர‌ உணணும‌ போது

மழறைநதிருந‌ துடைபபேன‌ பலலை;

42. பு நெஞசிற‌ பூததவை

Page 61: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

கொறறவர‌ போலே எணணிக‌

குனிநதிட லினறிச‌ செனறால‌

உறறவர‌ அறியும‌ வணணம‌

ஒருசிறி திடறி வைபபேன‌!

படியெனக‌ கிடநதால‌ காலகள‌

பதியஎன‌ தலைமேல‌ வைபபார‌;

வடிசிலை யானால‌ தாளில‌

வருபவர‌ தலையை வைபபார‌;

படிகிற நிலையைக‌ காணில‌

பணபிலார‌ மிதிபபர‌; ஆனால‌

முடியினை நிமிரதது நினறால‌

முடஙகுவர‌ எனனே மாநதர‌!

கருவழி கடபபார‌ நெஞசில‌

கடவுளென‌ றெனனை வைபபார‌;

அருவழி கடபபார‌ சாலை

அருகினில‌ நிறுததி வைபபார‌;

இருவரும‌ எனையே எணணி

ஏகுவர‌ மேலும‌ மேலும‌;

பெருமைகள‌ அனைததும‌ நானே

பேசுதல‌ முறைமை யாமோ?

கவியரசர‌ முடியரசன‌. ப 43

Page 62: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

கடலின‌ பெயரகள‌

கணணுககும‌ எடடாது கடநது நிறகும‌ காரணததால‌ உனைககடலென‌ றழைததார‌

முனனோர‌; எணணுககுள‌ அடஙகாத புனறப ரபபை

ஏறறுளதால‌ பரவையென இயமபி நினறார‌; உணணறகோ உவரபபுடையாய‌ அதனா லுனனை உவரியெனப‌ பெயருரைததார‌; மலையி ஸினறு

மணணுககுள‌ ஓடிவரும‌ எலலா ஆறும‌

மருவியுனைப‌ புணரவதனால‌ புணரி எனறார‌.

அளககரிது நினபெருமை எனவு ஸணரநதே

அளககரெனப‌ பெயரிடடார‌; அலை யெழுபபி முழககுகிற வேலையினை ஓயவே யினறி

முபபொழுதும‌ செயவதனால‌ வேலை எனறார‌;

விளககமுறச‌ சொலமுடியா ஆழங‌ கொணடு விளஙகுவதால‌ ஆழியெனறார‌; ஆகக லோடும‌

அழிததலெனக‌ காததலென மூனறு நரமை அமைநதமையால‌ முதநரென‌ றானாய‌ இஙகே,

44 ப நெஞசிற‌ பூததவை

Page 63: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

ஆரமுடன‌ பவழமெலாம‌ வாரி வாரி

அளிபபதனால‌ பயனபெறுவோர‌ வாரி எனறார‌;

வாரெனுஞசொல‌ நடசிஎனும‌ பொருளைக‌ கொணட

வாயமையினால‌ நணடவுளை வாரி எனறு

பேரெழுதி வைததனரோ? யாரே கணடார‌!

பேருலகில‌ அமைதியினைக‌ காணா தெனறும‌

நேரமெலாம‌ சலசலவென‌ ஹறொலிபப தாலே

நினைசசலதி எனவுரைதது மகிழநதார‌ போலும‌!

(27-11-1980)

கவியரசர‌ முடியரசன‌ ப 45

Page 64: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

மலையிற‌ பிறநத. மகள‌ (‌ ரிறலகமிதிருசசெஙகோடு ர]

விணணகதது வானவழியில‌ நடநது வநத

மினவிழியன‌ இடிககுரலன‌ முகிலன‌ எனபான‌,

மணணகததே திமிரநதெழுநது நிமிரநது நிறகும‌ மலைமகளின‌ -..ழிலகணடான‌ காதல‌

கொணடான‌

பணணிசைககுங‌ குயிலினஙகள‌ பாடி நிறகப‌

பறததுவரும‌ சுருமபினஙகள‌ வாழததொலிககப‌

பெணணவடகுக‌ கொழுநனென ஆகி விடடான‌;

பினனரவள‌ மெலலுடலைத‌ தழுவி நினறான‌.

பலநிறததுக‌ குலமலரகள‌ விரிநது நிறகப‌

பையவரும‌ மெனகாறறு மெயயில‌ வச,

நலமிகுநத மலைமகளோ தழுவி நினற

நாயகனறன‌ நெஞசததைக‌ குளிரச‌ செயதாள‌;

கலவிககுப‌ பினமுகிலன‌ துளிகள‌ சிநதக‌

கருககொணட மலையரசி உயிரதது நினறாள‌;

கலகலதத குரலெழுபபும‌ அருவி எனற

காதலமக வனறெடுததாள‌ அநத. நஙகை.

46 ப கெஞசிற‌ பூததவை

Page 65: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பெறறெடுதத பிளளையினைத‌ தனது மாரபில‌ பேதையவள‌ தததிவிளை யாட விடடாள‌;

கறறொடுதத இடமெலலாம‌ தவழநது தததிக‌

கனிமரஙகள‌ இடைபபுகுநது குதிததுத‌ தாவி மறறடுதத பளளமெலாம‌ விழுநதெ ழுநது மலரககொடிகள‌ செடிகளபல பறிததெ நிநது

கறறடுககச‌ சலசலககும‌ மழலை பேசிக‌ கணகுளிர ஆடிவநத தநதப‌ பிளளை!

தனனிடையில‌ வைததிருநத பிளளை தனனைத‌ தரையினமிசை இறககிவிட, அருவி எனற

முனமருவும‌ பெயரமாறி, உருவம‌ மாறி முழஙகிவரும‌ ஆறெனனும‌ பெயரைப‌ பெறறாள‌!

பினனரவள‌ முலலைநிலக‌ காடு புககுப‌

படுபெற நடநதுவதநதாள‌; முலலை எனற கனனியொடு தோழமைகொண‌ டுலவி வததாள‌;

காடெலலாம‌ குழலோசை இனிககக‌ கேடடாள‌!

மருதமெனும‌ நிலமபுகுநது தஙகிக‌ தஙகி

மனமகிழநது நடைபயினறாள‌; உழவ ரெலலாம‌ வருகவென வரவுரைததார‌; மகிழநது போறறி

வாழததுரைததார‌; கலைபலவும‌ விரிதது க வைததார‌;

கவியரசர‌ முடியரசன‌ ப 47

Page 66: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

இருபுறமும‌ பசுஞசோலை செழிதது நிறக இயறகைளழில‌ எவவிடததும‌ குலுஙகி நிறக

மருவுகிற வயலெலலாம‌ பசுமை யாககி மாததருளம‌ செமமையுற நடநது செனறாள‌!

மலையகநதான‌ ஆறறுககுப‌ பிறநத வடு; வளமலிநத கடறபரபபே புகுநத வடு;

தொலைவறியா வளமுடைய முலலைக‌ காடு தூயவடகுச‌ சிறறனனை; அவடக டுதத

கலைமலிநத காமலிநத மருதம‌ அநதக‌ காரிகைககுத‌ தாயமாமன‌, மகிழநது பெறற

தலைமகளைப‌ புகககததுக‌ கனுபபும‌ போது தாயதநத சரவரிசைக‌ களவே யிலலை!

சநதனஙகள‌ தொகுததளிததாள‌, தினைய ளிததாள‌, சாதிமரத‌ தேககளிததாள‌, மதஙகொள‌ யானைத‌

தநதஙகள‌ பலவளிததாள‌, மணியும‌ முததும‌ தஙகுதடை யிலலாமல‌ வாரித‌ தநதாள‌;

*வநதெஙகள‌ கலிதரதத மகளே, வேணடும‌ வளமெலலாம‌ வாரிபபோ' எனறு சொனனாள‌;

சொநதஙகள‌ குறைசொலலக‌ கூடா தெனறே சொலறகரிய சரவரிசை தநதாள‌ அனனை!

மூலலைஎனும‌ சிறறனனை, தனபால‌ வநத முதலமகளைத‌ தலைநவி உசசி மோநது

மலலிகையால‌ தலைககோலம‌ செயது விடடு மானகனறும‌ விளையாடத‌ தநதாள‌; மேடடுக‌

48 ப நெஞசிற‌ பூததவை

Page 67: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

கொலலைதரும‌ அவரையொடு வரகு சாமை

கொழுநதுவரை முதலான பொருளகள‌ தநதாள‌;

பலவகைய மலரசூடடிப‌ பாலும‌ நெயயும‌

பரிததளிதது வாழததுரைதது நினறாள‌ அஙகு.

மருதமெனும‌ மாமனவன‌ தனபால‌ வநத

மலையரசி மகளைததா மரைமு கததால‌

பெருமகிழவு காடடிவர வேறறு நினறான‌;

பேராமபல‌ மலரசூடடி வாழததி நினறான‌;

மருமகளின‌ மனமகிழ நெலல எளநதான‌;

வாழையொடு கமுகுதரும‌ குலைகொ டுததான‌;

திருவுடையன‌ வளமபலவும‌ உவநத ஸிததுச‌ செஙகருமபும‌ வநதவடகுத‌ தநது நினறான‌.

பெறறவரும‌ மறறவரும‌ மகிழநது தநத பெருமைமிகு சரவரிசை அனைததுங‌ கொணடு

நறறுணைவன‌ கடறபேரான‌ அவனை நோககி

தயநதோடி நலமபாடி விரைநது செனறாள‌;

மற‌.றவனும‌ பெருமகிழவால‌ அவளைத‌ தாவி

மாரபிறுக மனமுருக அணைததுக‌ கொணடான‌ ;

பெறறுவரும‌ வரிசைஎலாம‌ கொளக எனறாள‌;

பெருமகனோ அலைககையால‌ கொளளேன‌ எனறான‌.

கெ-4 கவியரசர‌ முடியரசன‌ ப 49

Page 68: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

வானமழையே வா! எவவ வைன வைக வையக கககையயைவ வவ யக ட டட ட

வானமழையே! வளஙகளெலலாம‌ வழஙகுநதாயே! வளரகருணைக‌ கருமேனி வெளளை யாகி

ஏனமழையே பொழியாது வஞஅித‌ தாய‌ ந? இருநிலததுக‌ கலிபடர உளஙகொண டாயோ?

ஆனமுதலாம‌ உயிரினஙகள‌ கதறு கினற அகவலெலாம‌ படவிலையோ நினத! காதில‌?

ஈனவயிறு மககளிடர‌ கணடும‌ வாளா இருநதிடுமேல‌ மருடபாடு தோனறு மனறோ?

கெடிலடியால‌ நநடகக வேணடு கிலலோம‌ ,நிலஞசிரிகக அவள யால‌ நடநதாற‌ போதும‌;

அடிகுறையுஞ‌ அிததடியால‌ காலகு றைநத குறளடியால‌ அடிபிறழ ஊரநது வநதால‌

படிவறளும‌ படியாகும‌; பருவத‌ தேஇப‌ படி நடநதால‌ எபபடியிவ‌ வுலகம‌ உயயும‌?

இடிதவழக‌ கொடிபடரும‌ மினனல‌ பாய எரடிகள‌ நடைபயில வருவாய‌ இனறே!

(படிவறளும‌-- பூமி வறணடு போகும‌. ஏர‌. கலபபை)

50 ப மெஞசிற‌ பூததவை

Page 69: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

அசையாத பொருளுககும‌ உலகில‌ உளள அசைகினற பொருளுககும‌ பசையாய‌ நிறபாய‌!

இசையாலநின‌ சிரமுழுவதும‌ எடுததுச‌ சொலல

எழுததனைததும‌ சேரததாலும‌ முடியா தமமா! நசையாலநின‌ ன;தொடடுத‌ தொடைகள‌ சூடடி நாளெலலாம‌ தொழுகினறோம‌ அழுது நினறோம‌

பசியாலே தளையுணட மகக ளுககுப‌ பாலமிழதம‌ பொழிவதுநின‌ கடமை யனறோ?

ஏருழவன‌ பாடடுககுப‌ பொழிபபு மோனை இணைமோனை யாகி௮அணி கூடடி நிறபாய‌!

மாரியென நினபெயரைச‌ சொலல லனறநி மாறியென ஒருதாளும‌ உரைதத திலலை;

பாருழல முரணடொடையாய‌ மாறி நினறாய‌! பயனமுழுதும‌ செந‌ தொடையாய‌ மாறிற‌ றமமா!

காருனது மனததியைபத‌ தொடைபொ ருநதக‌ கருணைமழை பொழிநதருளவாய‌ உலகம‌ உயய!

மயஙகிசையும‌ தாழிசையும‌ கேளா வணணம‌ மழையோசை கேடகடடும‌; செயயுள‌ எலலாம‌

பயனகெழுமி வளஙகொழிககத‌ துளளல‌ ஓசை பரவடடும‌ வனபபுமிகும‌ இலல மெலலாம‌

வயஙகிழையார‌ வளையோசை பொஙகப‌ பொஙகல‌ வழஙகடடும‌; புறநடையில‌ மாநதர‌ செலலா

தியஙகடடும‌; ஒழுகிசைவான‌ வழஙக எஙகும‌ இனபமெலாம‌ பொஙகடடும‌, மழையே வாவா.

“(வானபொயதத போது வருநதிப‌ பாடிய பாடல‌.) (பாடலில‌ யாபபிலககணச‌ சொறகள‌ பயினறது வநதுளளன. அவறறின‌ பொருள‌ தயஙகணடு மஇழக.)

(1172)

கவியரசர‌ முடியரசன‌ பூ 51

Page 70: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

உயிரபபொமமை

பததுத‌ திஙகள‌ பரிவுடன‌ வயிறறில‌ வைததுக‌ காதது வளரததஓர‌ பூஞசெடி; மனததில‌ ஊறிய மாசறு நினைவுகள‌

அனைததும‌ சேரதரத‌ தளிரதத பசுநதளிர‌; இருவர‌ அனபும‌ இணைநது பிணைநது மருவிய நாளில‌ மலரநததோர‌ அருமபாம‌; இருவிழி குளிர ஈனறோர‌ மகிழக‌ குறுகுறு நடைபயில‌ கோலச‌ சிறுதேர‌; பொருளொடு புணராப‌ புதுவகை மொழியைச‌ சிறுமலர‌ வாயால‌ சிநதிடும‌ பைஙகிளி; சுருளபடு சிறுமுடி, மருளநிறை கருவிழி,

எழில‌ தவழ‌ செவவிதழ‌, இணையிலாக‌ குறுநடை, தளிரநிகர‌ சிறுவிரல‌, தஙகத‌ திருநிறம‌, குளிரமொழி அனைததும‌ கொளும‌உயிரப‌

பொமமை; அமமக வுயிரை அருநதிய 3நோரயினை

அமமையென‌ றறைகுவர‌; அடுககுமோ அபபெயர‌? எஙகே அவவெழில‌? எஙகே அவவுயிர‌?

52 ப மெஞசிற‌ பூததமை

Page 71: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

எஙகே எஙகே எனறுநான‌ கதறினேன‌;

பறற வயிறறில‌ பறறிய தயை

மறறவர‌ எவவணம‌ மாறறுவர‌? எனினும‌

எனவிழி நரை எடுததெடுத‌ தூறறினேன‌ நினனழல‌ தணிநது நிமிரநதெழு தாயே!

(குழநதையைப‌ பிரிநத தாயககுக‌ கூறிய ஆறுதல‌.)

(25.9.1975)

கவியரசர‌ முடியரசன‌ ப 53

Page 72: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

கெஞசிற‌ புகுநத வேல‌

அறிவும‌ பணபும‌ அமைதியோ டெழிலும‌

செறிதரு திருமுகம‌ மருவிய குழலி! முகமல ரிதழில‌ தவழதரு மூரலில‌

தொகைநூ லினிமை தோனறுதல‌ கணடேன‌;

உளளக‌ கருததைத‌ தெளளிதின‌ உரைககும‌

களளம‌ அறியாக‌ கயலவிழி கணடேன‌;

ஆறாம‌ வகுபபே தேரந, ஒருபிழை

நேரா தெழுதும‌ நேரததி கணடேன‌;

பிளளைமை நிலையிலும‌ பெரியவள‌ போலந

எனனை ஓமபிய இயலபுங‌ கணடேன‌;

பெதுமமை நினனை வியநது புகழநதேன‌ .

ததுமபும‌ இனிமைத‌ தமிழை நினவாய‌

மழலை வடிவில‌ தருமென மகிழநதேன‌;

அழகோ வியமே! இமமகிழ‌ வெஙகே? பூசாச‌ செமமை பொருநதிய நினனிதழ‌

பேசா தெனலும‌ பேதுற‌ றயரநதேன‌;

ஆணடவன‌ படைபபென அனனை. நவினறனள‌

54 பு கெஞசிற‌ பூதத.

Page 73: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

ஈணடவன‌ யாணடுளன‌? எனயான‌ வெகுணடு

கோடியன‌ அவனைக‌ கொலலுவன‌ பாயநதெனத‌

தொடுவேல‌ எடுததுத‌ துணிநது நடநதேன‌; எஙகோ மறைநதனன‌! எடுததஅவ‌ வேலைப‌

பொஙகுமென‌ னெஞசிற‌ புகுததிக‌ கொணடேன‌; தின‌நா மொழிபுகல‌ நாளவரின‌ நெஞசிற‌

பாயவே லதனைப‌ பறிததெறி வேனே!

(பு.துசசேரி கவிதைச‌ செலவர‌ கலலாடன‌ மகள‌ திருககுழலி'

பேசாமையறிநது மனம‌ நொநது பாடியது.)

(4--5....1987)

கவியரசர‌ முடியாசன‌ ப 55

Page 74: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

ஆசையெனும‌ ஆழகடலில‌

ஆசையெனும‌ ஆழகடலில‌ வலைவசினான‌

அதிறகிடைககும‌ மனகளுககு விலைபேசினான‌ காசுபெற வேமனிதன‌ நிலைமாநினான‌ கணணியததை விறபதறகும‌ விலைகூறினான‌!

காதலெனும‌ மனதனைக‌ கணடுபிடிததான‌

கலியாணச‌. சநதையிலே கொணடுகொடுததான‌

போதுமெனற தெஞசமினறி நினறுதுடிததான‌

போதாமல‌ தானதனியே கணணரவடிததான‌!

வாணிகததுப‌ பெருமனைப‌ பறறநினைததான‌

வஞசகததைத‌ தூவியதைச‌ சுறறி வளைததான‌

நாணயததை நேரமையுடன‌ கொனறுமுடிததான‌

நாளமுழுதும‌ கொளளையிடும‌ நெஞசுபடைததான‌!:

சொனனதெலலாம‌ நமபுகிற மாநதரிடததே

தொணடெனுமோர‌ போரவையினைப‌ போரதது நடிததான

கனனமிடுங‌ கோலகளினறிக‌ காசுபறிததான‌

கலககிவிடட நரதனில‌ மனகளபிடிததான‌!

(1-1 082

56 ப ரெஞசிற‌ பூததவை

Page 75: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

எததனைப‌ பாடலகள‌!

முதலில‌ கேடபது தாலாடடு

முடிவில‌ முகாரி எனுமபாடடு

இதனிடை வாழும‌ மனிதனவன‌

எததனைப‌ பாடலைப‌ பாடுகிறான‌! -- முதலில‌

காதல‌ இனபங‌ கனிநதிடும‌ ஒனறு

கலககம‌ ஏககம‌ கலநதிடும‌ ஒனறு

மோதும‌ அவலம‌ முகிழததிடும‌ ஒனறு

முழுதும‌ அழுகையில‌ முடிநதிடும‌ ஒனறு -- முதலில‌

குரலும‌ வணையுங‌ குழமபுவ துணடு

கொடடிய தாளந‌ தபபுவ துணடு

பொருளும‌ பாடடும‌ முரணபட லுணடு

பொருளே விளஙகாப‌ பாடலு முணடு

-- முதலில‌

விருபபை வளரககும‌ பணகளு முணடு

வெகுளி மிகுககும‌ பாடலுமுணடு

வெறுபபைக‌ கொடுககும‌ ஓசையு முணடு

வரமும‌ மானமும‌ இடையிடை உணடு!

-- முதலில‌ கவியரசர‌ முடியரசன‌ பூ 57

Page 76: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

வாழககைப‌ போராடடம‌ (கலிவெணபா)

ஆழம‌ மிகவுடைய ஆறெனறு வாழககைதனைச‌

சூழும‌ அறிவதனால‌ சொனனால‌ மிகபபொருநதும‌: வேகப‌ புனலதளளி வெளளத‌ தெதிரநநதிப‌

போகப‌ பயினறவரே போறறுங‌ கரைகாணபர‌;

வடடப‌ பெருஞசுழிகள‌ வாயதிறநது நிறபதுணடு--

எடடிப‌ பிடிததிழுததே ஏபப மிடமுயலும‌; மூழகிச‌ சிலகாலை மூசசடககிச‌ செலகினற சூழநிலையும‌ நேரவதுணடு சோரநதுவிடக‌ கூடாது:

துனபம‌ ஒருகரையாய‌ இனபம‌ மறுகரையாய‌,

முனபே அமைநத முறைமை யுடையதுதான‌;

அநதக‌ கரையிலையேல‌ அவவாஜறறின‌ போககதனால‌

எநதத‌ துயரவிளையும‌ எனறுரைகக எலாது;

கூடடாய‌ முகிலபொழியக‌ கூடிப‌ புனலபெருகும‌

காடடாறாய‌ ஒவவொருகால‌ காணபதுண‌ . டவவாழககை;

சேறாயக‌ கலஙகிச‌ சிதறிக‌ கழிநராய‌,

ஊர௱மல‌ ஊரநதுவரும‌, ஓடிக‌ குழிவழும‌,

தாறறம‌ மிகுநதிருககும‌ நாடடில‌ சிலரவாழககை,

மாறறி யமைகக வழியறியா தேஙகுகிறார‌;

58 ப மெஞசிற‌ பூததவை

Page 77: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நலலமலரச‌ சோலைககும‌ நலவாழககை ஒபபென‌ ஐ

சொலவதற‌ குளளம‌ துடிபபதனால‌ சொலகினறேன‌;

செயகையுடன‌ பணபு சிறநதிருககும‌ நனமனையாள‌

மெயவருடி. இனபுறுததும‌ மெனதெனறற‌ காறறாவாள‌;

நணணி மயககுறுததும‌ நனமழலைச‌ செலவஙகள‌

கணணைக‌ குளிரவிககும‌ வணண மலரக‌ ‌ கூடடஙகள‌;

பணணெழுபபிப‌ பூததழுவிப‌ பாடுஞ‌ சுருமபொலிகள‌

பெணணெழுபபும‌ பாடடில‌ பிணைநத குரலிசையாம‌;

கொமபுததேன‌ தநத கொழுஞசுவையை வாயிதழின‌

வமபுததேன‌ தநது மகிழவிககும‌; ஆதலினால‌

நலவாழககை ஒபபாகும‌ நலலமலர‌ சோலைககு;

சொலவாரககுத‌ தோனறாது செலவாரககுத‌ தோனறுமிது;

தானபிறநத நாளதொடடுத‌ தணமதியில‌ போயிறஙக

வானபறககும‌ நாளவரையில‌ வாழககைஒரு போரககளநதான‌ ;

அனனை கருககொளளும‌ அபபொழுதே கூடுமணு

முனனம‌ பொருதஸறே முறறி உருவாகும‌;

பினனரப‌ பிறநது பிணிகளொடு போராடடம‌

இனனும‌ அளவிலா எததனையோ போராடடம‌

மாததன‌ வரலாறே மாபெரும‌ போராடடம‌

கவியரசர‌ முடியரசன‌ ப 59

Page 78: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

காததும‌ வறுமையொடு கணமூடிக‌ கொளகைஎனச‌

சறி வருமபகையோ செபபத‌ தொலையாது

நூறு பகைவரினும‌ நூறித‌ தொலைபபதற‌

கூககந‌, துணிவுடைமை, ஓரநதுணருங‌ கூரதிவு,

காககும‌ படையாகக‌ கைககொணடு போராடி

வெறறிக‌ களிபபோடு வறுநடை போடடுநலம‌

பெறறுத‌ திளைபபதுதான‌ பேருலக வாழககைநெறி;

போராடடங‌ கணடஞசிப‌ போகாமல‌ வாழககைஎனும‌

தேரோடடி இனபந‌ திளைபபவனே வரன‌:

ஒருபகை கணடஞசி ஓலமிட‌ டோடி

மருளபவன‌ நாளும‌ மடிகினற கோழை;

நிலவுககும‌ வாழககை நிகராகும‌, ஓரும‌

புலனுககு நனகு புலனாகும‌ இவவுணமை;

கூடிக‌ களிபபோரககுக‌ கோடி மகிழவுதரும‌,

ஊடிப‌ பிரிநதோரககோ ஓயாக‌ கவலைதரும‌;

கூறுமிவை வானிலவின‌ கொளகையல, சூழ‌ நிலைகள‌

சேரும‌ மனநிலையாற‌ செயபயனும‌ வேறாகும‌;

சூழநிலைக‌ காளாகிச‌ சுறறும‌ மனநிலையால‌

வாழவினையும‌ வெவவேறு வாடடததிற‌, காணகினறான‌;

(வமபுததேன‌ -- புதிய தேன‌)

60 பூ கெஞசிற‌ பூததவை

Page 79: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தேயதலும‌ பினவளரநது தேறுதலும‌ விணமதிக‌

கோயதலிலாப‌ பணபாகும‌; வாழவிலுமுண‌ டாதலினால‌

வாழவை வெறுககாதர‌ வாழும‌ வகைதெரிநது

தாழவைப‌ புறஙகணடு தனமுயறசி மேலோஙகிப‌

போராடி வெறறிப‌ புகழமாலை கொணடிடுவர‌

நேரான வாழவில‌ நிலைதது.

(மாதிலத‌ தமிழாசிரியர‌ மாநாடு, செனனை)

(27.12-19(8)

கவியரசர‌ முடியரசன‌ ப 61

Page 80: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

காலம‌ வரும‌-நேரம‌ வரும‌! (கலிவெணபா)

மேலைத‌ திசையெலலாம‌ மேறபரபபில‌ செவவொளியை

மாலைக‌ கதிரோன‌ மனமமயஙகப‌ பாயசசியதால‌

வானததுக‌ காரமுகிலகள‌ வணணம‌ பலகாடட

நானநதக‌ காடசி நலஙகணடு மெயமமறநதேன‌;

எனனகததே ஆடசிசெயும‌ இனறமிழின‌ முனபிறநத

தெனனகததின‌ சொததான தெனறலெனும‌ மெனகாறறு

வாவி புகுநது வளரதா மரைவருடி, நவி வருமபோழது நளமாட மாளிகையில‌

தாவிப‌ படரநதுகொடி தளளாடும‌ முலலைவிரி

பூவிற‌ படிநது, புதுமணததை மொணடுகொணடு,

கொடடுங‌ கழைககூததி கோலநடடு வேழமபர‌

கடடும‌ நெடுஙகயிறறில‌ காலவைககும‌ பாஙகெனவே

மெலல நடமபயினறென‌ மேனியினைத‌ தணடுதலால‌

சொலலரிய ஓயினபச‌ சூழநிலையில‌ நானிருநதேன‌;

கொஞசுங‌ கனியிதழில‌ கொவவைச‌ சிவபபேநதி,

(வேழமபர‌ -- கழைககூததர‌, மஞசு -- மேகம‌.)

62 ப கெஞசிற‌ பூததவை

Page 81: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

மஞசின‌ கருமையெலாம‌ வாரகூநதல‌ மேலேததி,

மணட கயலவிழியில‌ நெஞசக‌ குறிபபேநதிப‌,

பூணட சிலமபொலியைப‌ பூவடியில‌ தானேதநதி, மாநில ததுப‌ பூதத மலரெலலாந‌ தநதஎழில‌

மேனியகத‌ தேநதியவள‌ மெலலியநற‌ கைமமலரில‌;

ஆவினபா லேநதி அழகுச‌ சிலைபோலப‌

பூவின‌ முகஞசுருஙகப‌ போதநதருகில‌ நினறிருநதாள‌!

தெனறலுககுப‌ பினவநதாள‌ தெளளமிழதம‌ கைககொடுதது

மினறிருககக‌ கணடு நிமிரநது முகமபாரததேன‌;

செநதா மரைமுகததில‌ சேரநத சிரிபபெஙகே?

நநதா ஒளியெஙகே நனமலரசசி தனெஙகே?

வநத துயரததை மாறறும‌ மருநதாகும‌ இநத எழிலமுகததில‌ ஏககம‌ படருவதோ!

எனறு துடிதுடிததேன‌ இனப நிலைமறநதேன‌

ஒனறும‌ புசியாமல‌ உளளம‌ பறஜைபதைததேன‌;

பாலதநத பாவாய‌ பசுநதமிழே எனனுயிரே

சேலதநத நினவிழிகள‌ செககச‌ சிவநதனவே

நெஞசங‌ கடுகக நிகழநத செயலெனன?

வஞசியுன‌ வாணமுகததில‌ வாடடம‌ அருமபுவதேன‌?

செநதமிழககும‌ உனறனுககுந‌ தஙகுவர நான‌ தரியேன‌

வதததுயர‌ யாதெனறு வாயவிடடுச‌ சொலகணணே

எனறுருகி நானகேடடேன‌; எனறன‌ உயிரனையாள‌ **நனறுநனறு நும‌நடிபபு! நாடகமோ ஆடுகின‌ நர‌?

கவியரசர‌ முடியரசன‌ பூ 63

Page 82: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

நலல படமெனறு நாளும‌ பலரகூடிச‌

செலலும‌ அதுகாணச‌ சேரநதுநாம‌ செனறுவர

நாலாறு நாளாக நானகெஞசிக‌ கேடகினறேன‌

பாலாகத‌ தேனாகப‌ பேசிப‌ பகடடுகினறர‌

இனறெனறும‌ நாளையெனறும‌ ஏயதது வருகின‌ நர‌!

ஒனறெனன நூறுணடே உஙகள‌ விளையாடல‌! அஞசாறு திஙகளா ஆரணிப‌ படடொனறு

கெஞசாத நாளிலலை கேளாத நேரமிலலை

காஞசிபுரப‌ படடா கனததவிலை எனபதறகு?

வாஞசை யிருககுமெனில‌ வாஙகித‌ தருவரகள‌;

இனனும‌ புகலவதெனில‌ எவவளவோ ஈஙகுளவே!: *

எனனும‌ மொழிகூறி ஏநதிழையாள‌. ஊடிநினறாள‌;

ஆடல‌ மயிலணஙகே ஆருயிரே தேனமொழியே!

ஊடல‌ மிகுநதமையால‌ உளளம‌ புலநதனையோ?

ஆரணி ஒனறெனன ஜஐமபதுடன‌ காஞசிபுரம‌

நூறணியக‌ காலமவரும‌ நேரமவரும‌ நுணணிடையே

ஊடல‌ தவிர‌ நதெழுக உனமகிழவே எனமகிழவு

பாடல‌ தருஞசுவையே பணபின‌ உறைவிடமே

இனறே படஙகாண ஏகுவோம‌ நசெனறு நனறே உடைமாறறி வாவெனறு நானுரைததேன‌;

சொலலி முடிககுமுனம‌ துளளிக‌ குதிததெழுந‌ தலலிக‌ கொடிபோல‌ அசைநதோடி உடபுகுநது செபபுச‌ சிலைபோல. ஒபபனைகள‌ செயதுவநதாள‌ அபபபபா எனனே அழகு!

. (திருபபுததூர‌ 861965),

64 பூ மெஞசிற‌ பூததவை ட)

Page 83: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

அவளதான‌ பாடவைததாள‌!

அவளதான‌ எனனைப‌ பாட வைததாள‌

அவனியிற‌ பெருமபுகழ‌ சூடவைததாள‌ -- அவளதான‌

பாலா கினுமசுவைத‌ தேனாகினும‌ பாகா கினுமதரும‌ கேளாமலே நாலா யிரஙகவி நூலாகவே

நானபாடு வேன‌அவை பாராமலே --அவளதான‌

கொஞசம‌ வருவாய‌ எனநான‌ அழைபபேன‌ கொஞச வருவாள‌ எனனுளம‌ அணைபபாள‌

வஞசி எனநான‌ வாயவிட‌ டழைததால‌

வஞசியேன‌ வஞசியேன‌ எனறுளந‌ துடிபபாள‌ --அவளதான‌

கணணசை வாலொரு காபபியம‌ படிபபாள‌

கையசை வாலெழில‌ ஓவியம‌ படைபபாள‌ பெணணியல‌ யாவையும‌ எனனிடங‌ கொடுபபாள‌ பெருமபெருங‌ காபபியம‌ தருமபடி உரைபபாள‌

அவளதான‌

மெ--5 கவியரசர‌ முடியரசன‌ பூ 65

Page 84: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

புதிய உலகம‌

அழகொழுகுந‌ தாமரைபபூ மலரநது காடட அதன‌ நடுவே இருகுவளை விரிநதி ருகக

எழிலதவழும‌ எளளினபூ எடுபபாய‌ நிறக

இனியநிறத‌ தரககாமபால‌ அவிழநது தோனற

கொழுமுகைகள‌ செறிமுலலை வரிசை காடடக‌

குவிகமல மொடடிரணடு நிமிரநது நிறகச‌

செழுமையுது செஙகாநதள‌ விரிநது தோனறச‌ செபபரிய மெலலியநல‌ லனிசசம‌ தாஙகி

ஒசிநதாடி வருகினற கொடியைக‌ கணடேன‌

உளளமெலாம‌ நயநதோடி உருகி நினறேன‌;

கசிநதோடும‌ அனபுககுக‌ கரைகள‌ கடடிக‌

காபபமைததேன‌; ஆயினுமவ‌ வனபு பொஙகி

வசஙகாணாக‌ காதலெனும‌ வடிவங‌ கொணடு வாடடியதால‌ அககொடியின‌ மலரகள‌ தமமைக‌

கசஙகாமல‌ நுகரஎழும‌ ஆசை காடடிக‌

கணணிமைகக மனமினறி நோககி நினறேன‌;

அவளமுகததில‌ மாஙகதுபபில‌ அருமபி நினற

அணிமிகுதத இளஞசிவபபை, மலையில‌ மணணில‌ தவழநிறததுப‌ பூவிலெலாங‌ கணட திலலை!

தமிழசசி நாணததின‌ வணணம‌ போதும‌!

66 ப மகெஞசிற‌ பூததவை

Page 85: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

குவளைமலரக‌ கருவிழியை ஓரம‌ போககிக‌

குனிநதுநிலம‌ காலவிரலால‌ கிளறி நினறாள‌ ,தவளமலர‌ நகைமறைதத இதழகள‌ மது

தனிததுடிபபை முறுவலொடு தவழ விடடாள‌.

பூபபொறிதத மேலரடை திருததி விடடாள‌; புறமுதுகில‌ தொஙகுகிற சடையை மாரபின‌

மேறபுறததுப‌ படரவிடடாள‌; பாரதத பினனர‌

மேலுமதைப‌ பினபுறததே புரள விடடாள‌; யாபபுறுதத எனமனததைத‌ துடிகக வைததாள‌;

எழிலெலலாந‌ தனனிடததே படைதது வைததுக‌ ஜாபபளிபபாள‌ செயகினற செயகை எலலாம‌

காதலுககோர‌ அறிவிபபாம‌ எனறு கணடேன‌.

செமபுலததுப‌ பெயலநரபோல‌ இருவர‌ நெஞசும‌ சேரநதமையால‌ இலலறததுப‌ பளளி புககோம‌;

ஐமபுலததை ஒருபுலமே யாககி யஙகே அளபபரிய கலைபலவுங‌ கறறு வநதோம‌;

அமபுவிககு விளககாக விளஙகுந‌ திஙகள‌, அளவிலபல விணமனகள‌, அகனறவானம‌;

எமமுளததில‌ புதியகதை பலவுஞ‌ சொலல இணைகூற முடியாத உலகஞ‌ செனறோம‌.

கவியரசர‌ முடியரசன‌ ப 67

Page 86: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பனி பொழியும‌ நிலவில‌...

துறைதோறுந‌ துறைதோறுந‌ தமை செயயும‌ துணிவுடைய மாநதரநிலை எணணி எணணிக‌

" கறையேறித‌ துயரேறிக‌ .கவலை யேறிக‌

காதோரம‌ நரையொனறு தநிமிரநது.நிறக

மூருகேறும‌ மலரககுழலாள‌ அதனைக‌ கணடு,

*முதுமைவர அறிவிபபோ?”' எனந கைததாள‌;

முறைகேடு கணடதனால‌ .. கவலை விஞசி

முதிரநதுளதை அறிவிககுஞ‌ சினன மெனறேன‌-

“எதிரவடடுப‌ பிளளைகளைப‌ பாரும‌ அததான‌,

எழுநதவுடன‌ புததகததை எடுபபார‌ மாலைக‌

குதியாடடம‌ முடிநதவுடன‌ வளககை ஏறறும‌

குறிபபறிநது புததகததைப‌ படிபபார‌ ஈது மதியூடடுஞ‌ செயலனறோ? பெறறோர‌ சொலலை

மதிததொழுகும‌ பாஙகினைததான‌ பாரும‌” எனறாள‌;

எதிரகாடடுங‌ காலததில‌ முனனேற‌ றஙகள‌

இருததலைமுன‌ னுணரததுகிற செயல தெனறேன‌.

68 ப ரகெஞசிற‌ பூததவை

Page 87: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தெருககடைசி வடடிலுநதான‌ பிளளை யுணடு,

திரிநதலையும‌ போககினைததான‌ பாரககின‌ றோமநாம‌;

உருபபடுமா ஹறொருசெயலுஞ‌ செயவ துணடா?

ஒழுஙகாகப‌ பளளிககுச‌ செலவ துணடா? பொறுபபுடனே புததகததைத‌ தொடுவ துணடா?

புததிமதி சொனனாலுங‌ கேடப துணடா? வெறுபபடைநது பெறறோரே நொநத துணடு

வணாகப‌ போவதறக தறிவிப‌ பெனறேன‌.

உலகியலின‌ பலகதைகள‌ பேசிப‌ பினனர‌ உணவுணணச‌ சுவையமுது படைதத ழைததாள‌;

சிலமொழிகள‌ உரையாடி உணணும‌ போது சிறுவிககல‌ ஒலிகேடடு நரைத‌ தநதாள‌;

விலகியது வருவிககல‌, உணட பினனர‌ வெளியிடததில‌ சாயநதிரு நதேன‌ அவளும‌

வநதாள‌ சிலபொழுதில‌ பேரேபபம‌ ஒனறு விடடேன‌

*செரிதததென அறிவிககும‌ அறிவிப‌” பெனறாள‌.

கனிமொழியாள‌ கொடடாவி விடுதல‌ கணடேன‌,

கணணிமைகள‌ இணைவதறகோ அறிவிப‌ பெனறேன‌;

'இனியவளும‌ அயரவிழியால‌ ஆமாம‌ எனறே எழுவதனமுன‌ இருதுமமல‌ துமமி விடடேன‌;

*பனிபொழியும‌ நிலவொளியில‌ நணட நேரம‌ படுததிருநதால‌ துமமலவரா தெனன செயயும‌?

இனியெழுக உளவருக” எனற ழைததாள‌; , .எனமனையாளன‌ குறிபபறிநதேன‌ எழுநது

ர செனறேன‌.

கவியரசர‌ முடியரசன‌ ப 69

Page 88: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

அவர‌ வரவிலலை!

கொயதமலர‌ பஞசணையில‌ கொடடி மகிழநதேன‌

கூநதலிலே பூமுடிததுப‌ பொடடும‌ அணிநதேன‌

நெயதஎழில‌ மெனதுகிலைக‌ கடடி யிருநதேன‌

நெஞசமதில‌ ஆசையெனும‌ மொடடும‌ அவிழநதேன‌

காததிருநது காததிருநது காலகள‌ தளரநதேன‌

காணவிலை நானதுடிதது நெஞச முடைததேன‌ பாரததிருநது பாரததிருநது கணகள‌ சிவநதேள‌

பாதிஉயிர‌ தாஙகியுள மெயயும‌ சுமநதேன‌!

தெனறலது சாளரததுள‌ பாயநது வருமே

தேனிலவு வானிடையே காயநது வருமே

கனறியுடல‌ மெலலணையில‌ சாயநது விழுமே

கடடுமலர‌' அததனையும‌ காயநது விழுமே!

வநதிடுவேன‌ நாளையெனச‌ சொலலி யகனறார‌

வநதிலரே நாளுடனே எனனை மறநதார‌

அநதஒரு நாளபொறுகக அனபு பொழிநதார‌ அனபரவர‌ தமமுளததில‌ எனன நினைநதார‌?

(16.3...1982)

70. ப மெஞசிற‌ பூததவை

Page 89: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

இசை மாறிய வணை!

காதலெனும‌ வணை தனைக‌ கையிலெடுததேன‌ கலயாணி கேடகுமென மடடிமுடிததேன‌

மோதியது மறறஇசை காது கொடுததேன‌

முனனையிசை மாறிடவோ. ஆசைபடைததேன‌!

ஓர‌நரமபில‌ கையமைதது யாழைஇசைததேன‌

வேறிடததில‌ மாறிடயார‌ கையைஅமைததார‌? சரவிளஙகும‌ பாடலொனறு பாடநினைததேன‌---

இசை சேரவிலலை ஆதலினால‌ நாடிதுடிததேன‌!

மறிவரும‌ ஆசையினால‌ பாடலபடிததேன‌

மாறிவருந‌ தாளததினால‌ வாடிமுடிததேன‌

யாரிதறகுக‌ காரணமென‌ றாவிதுடிததேன‌

ஆறுதலைக‌ காணவிலலை கணணரவடிததேன‌!

வேதனையில‌ வழவதறகோ வணையெடுததேன‌

வணாகிப‌ போவதறகோ மாலைதொடுததேன‌

சோதனையில‌ மாளவதறகோ ஆசைபடைததேன‌

சோகஇசை பாடுதறகோ பாடலமைததேன‌?

கவியரசர‌ முடியசன‌ 5) 71

Page 90: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

காதலர‌ சொலலாடல‌

தலைவன‌ : பஞசணையில‌ மலரககணைகள‌

பாரவையிலே விழிககணைகள‌

மஞசமெனும‌ போரககளததில‌

மாதரசி வழததிவிடடாய‌1

தலைவி பாயநதாலும‌ விழிககணைகள‌

பதியவிலலை நினனுடலில‌

காயநதாலும‌ மாறவிலலை

காயஙகள‌ எனனுடலில‌!

தலைவன‌ : உளளமதிற‌ காயஙகள‌

உணடாககி விடடதமமா

களளவிழிப‌ பாரவையினால‌

கலஙகிநிலை கெடடதமமா!

தலைவி தஞசமென எனையடைநதாய‌

'தலைவாஎன‌ மனமகிழநதேன‌

நெஞசமெனுஞ‌ சிறையிலிடடு

நேயததாற‌ கடடிவிடடேன‌

72 ப கெஞசிற‌ பூததவை

Page 91: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தலைவன‌ :

தலைவி

தலைவன‌ :

[ தலைவி

சிறைவைதத பிறகெனககுத‌

திரையெனனும‌ மறைவெதறகு£

குறைபடடுப‌ போகாத

கூசசமெனுங‌ குணமெனககு!

விணணுலகக‌ கனவிருகக

மணணுலக நினைவெதறகு?

கணணெனவே தமிழமரபு

காபபதுதான‌ பெணமரபு!

கவியரசர‌ முடியரசன‌ ப 73

Page 92: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பருவப‌ பேசசு

அவன‌:

அவள‌:

அவன‌:

அவள‌:

74

அமபுலிப‌ பருவம‌ வநததும‌ வருவேன‌

அதுவரை காததிரு எனறாளே

தணபனிப‌ பருவம‌ தணலாயக‌ கொதிததது

தனிமையில‌ வாடிடச‌ செயதாளே!

வருகையின‌ பருவம‌ தருவது புரிநதேன‌

வாடிடும‌ அநநிலை ஏன‌இனியே?

அரிவைஎன‌ னுளளம‌ நினவயமாக

அருகினில‌ இருபபேன‌ நான‌ இனிமேல‌!

ஊசலின‌ பருவம‌ ஆகிய தெனமனம‌

ஒருநிலை யினறி அலைகிறதே

ஆசையின‌ பெருககில‌ முததிடும‌ பருவம‌

அளிததிட உனனை அழைககிறது!

காபபின‌ பருவம‌ படிபபதன‌ முனனே

கனனியின‌ பருவம‌ நாடுகிறாய‌

பபின‌ பருவம‌ கடபபது முறையோ

அதறகுள‌ ஏனோ. வாடுகிறாய‌?.

(1. திருமணம‌, 2. கடடுபபாடு)

ப ரெஞசிற‌ பூததலை.

Page 93: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

அவன‌: பிளளைத‌ தமிழைப‌ பேசிடும‌ அமுதைப‌

பெறறு மகிழநதிட நானவிழைநதேன‌

அளளித‌ தநதிட நினனை யழைததேன‌ ஆகும‌ பருவம‌ எததனையோ?

அவள‌: : பததுப‌ பருவமும‌ பாடிய பினனே

பாலப‌ பருவம‌ நானதருவேன‌

பெறறுக‌ கொணடபின‌ தாலப‌ பருவம‌

பிளளை .மகிழநதிடம‌ பாடுகந!

கவியரசர‌ முடியரசன‌ ப 75

Page 94: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

காவிய மேடையில‌

தலைவன‌:

காவிய மேடையில‌ பாவலன‌ பாடிய

காரிகை இவளதானோ?

ஓவியம‌ வலலவன‌ தூரிகை தடடிய

ஓருயிரக‌ கலைதானோ?

கறபனை மனனவன‌ முததிரைப‌ புனைகதை

கணடிடும‌ மகளதானோ?

சிறபியில‌ தேரநதவன‌ சிறறுளி யாககிய

மாதவிச‌ சிலைதானோ?

தலைவி:

பாரினை யாணடவர‌ பாணடிய மனனரின‌

பரமபரை இவரதானோ?

தேரினை ஓரகொடிக‌ கநதிடும‌ பாரியைச‌

சேரநதவர‌ இவரதானோ?

கொடியெனப‌ பூஙகொடி கோடடையில‌ கடடிய

கொறறவன‌ இவரதானோ?

கடலென வரரின‌ காவியம‌ படைததிடக‌

கறறவர‌ இவரதானோ?

(15-38)

76 ப மெஞசிற‌ பூததவை

Page 95: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

உவமையறியாக‌ கவிதை

ஒருநாள‌ இரவில‌ இதழில‌ உணரவால‌ எழுதிய கவிதை

மறுநாள‌ மறுநாள‌ நினைவில‌

மழைபோற‌ பொழியும‌ இனிமை!

மஙகிய ஒளியில‌ அமரநது

மலரணை மதிற‌ படிநது மஙகலப‌ பாடலை நினைநது

மனததுட‌ சுவைததேன‌ மகிழநது!

ஒவவொரு சொலலிலும‌ உணரசசி

உளததைக‌ கிளறுங‌ கிளரசசி

அவவிர வெலலாம‌ மகிழசசி

அடடா எததனை மலரசசி!

கைமமலர‌ மெலலெனப‌ பிடிததுக‌

கணணொடு கருததைத‌ தொடுததுச‌ செயமமுறைப‌ பாடலை எடுததுச‌

சிவநதன விழிகள‌ படிதது!

கவியரசர‌ முடியரசன‌ ப 77

Page 96: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

ஆடவன‌ எனனுடன‌ பழகி

அனபுடன‌ தநதனன‌ எழுதி பாடலை நெஞசொடு தழுவிப‌

பாரினை மறநதேன‌ எளிதில‌!

எழுததுஞ‌ சொலலும‌ பழமை

எழுதும‌ பொருளோ புதுமை

பழததின‌ சுவைபோற‌ கவிதை படைததவன‌ முனநான‌ பதுமை!

புணரசசி விதிகள‌ எளிமை

பொருளின‌ சுவையோ அருமை உணரசசி வடிபபிற‌ புதுமை

"உவமை யறியாக‌ கவிதை (கணை 02]

78 ப மெஞசிற‌ பூததவை

Page 97: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

அதுவா இதுவா?

தலைவி?

உறவா பகையா கேடடு வருவாய‌ -- வரும‌ உளமா இலையா பாரதது வருவாய‌

இரவா பகலா இநதப‌ பொழுதே இடரே மிகலால‌ கணகள‌ அழுமே!

தலைவன‌:

ஒளியா இருளா இநத மனையில‌

உருவா நிழலா எனறன‌ விழியில‌

விழியா கணையா அநத விழிகள‌ வெயிலா நிழலா சொனன மொழிகள‌!

தலைவி:

கனவோ நனவோ வதது மறையும‌ கணையோ மலரோ கடடில‌ மருவும‌

கனலோ புனலோ கணணில‌ வழியும‌ கதிரோ மதியோ விணணில‌ தவழும‌!

கவியரசர‌ முடியரசன‌ ப 79

Page 98: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

தலைவன‌?

விருநதா மருநதா உணட உணவு

அருமபா மலரா கொணட உறவு

இருநதால‌ எழுநதால‌ மஙகை நினைவு

இதுதான‌ அவளால‌ வநத விளைவு!

தலைவி:

குழலோ முகிலோ எனறு புனைநதார‌

குயிலோ குரலோ எனறு மொழிநதார‌

அழகோ கலையோ எனன நயநதார‌ அறமோ முறையோ இனறு பிரிநதார‌!

தலைவன‌:

உயிராய‌ உடலாய‌ ஒனறி யிருநதோம‌

உலகே அதுதான‌ எனறு மகிழநதோம‌

மயிலோ அனமோ எனனும‌ நடையான‌

மயலே துயரே தநது நடநதாள‌!

80 ப மெஞசிற‌ பூததவை

Page 99: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

இரணடு குழநதை

ஐமபதாண‌ டகவை யடைநதனை யாகினும‌ அமபுலி முகததின‌ அழகிலும‌ கொவவைப‌ பழ.நதூங‌ கிதழிற‌ படரதரு நகையிலும‌ குழநதையின‌ பொலிவு குலவுதல‌ கணடேன‌; ததறி யுலகம‌ தெரியா திருநதனை சூதும‌ வாதும‌ யாதும‌ அறிநதிலை யாதுந செயயினும‌ பேதுறும‌ மகவே;

கடிநதுனை ஒருகாற‌ கழறினும‌ விழிநர‌ படிநது சிறறிளம‌ பாவை யாகுவை; எனனுமிரக‌ காதலி எவவகை நோககினும‌ பொனனுருக‌ குழநதை போலுனைக‌ காணகுவெள‌ எனயான‌ மொழிநதேன‌; எனனுயிரத‌ தெயவம‌ புனனகை பூததுப‌ **போதும‌ புகழசசி எனனுளத‌ துறையும‌ இறைவ நயும‌ குழநதை யுளளம‌ கொணடனை ய.றிவேன‌”* எனலும‌ நகைததேன‌ **இரணடு போதும‌ இனிமேல‌ வேணடா” எனறனள‌ கருமபு மொழியில‌ குறுமபு கலநதே!

(ம)

நெ--6 கவியரசர‌ முடியரசன‌ பூ 81

Page 100: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பளளிககு அழைததவள‌

எடுபபு

பளளிககு வாவென‌ றழைததவளே -- முப‌

பாலமு துணணென அளிததவளே -- பளளிககு

தொகுபபு

களளைததான‌ பாலெனச‌ சாறறினையோ? நின‌

காதலிற‌ களவெறி ஏறறினையோ? ‌ -- பளளிககு

முடிபபு

காலடிப‌ பேரெழில‌ கணடுமயஙகி -- எழு

காலடிப‌ பாவையே உனனைநெருஙக

'நாலடிப‌ பாதையில‌ நநடநதாய‌ -- உனை

நாடியே வாதையில‌ நானகிடநதேன‌! -- பளளிககு

ஊடடுவை காமமே எனறுநினைநதேன‌ -- ந

*ஓமபுக' மெயபபொருள‌ எனறுநடநதாய‌

82 ப கெஞசிற‌ பூததவை

Page 101: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

மடடுமுன‌ அனபினை நாடி வளைநதேன‌

மேவிய நலலறம‌ பாடியணைநதாய‌! -- பளளிககு

கூடலில‌ மூபபினைப‌ போககிவிடடாய‌ -- இள£உ

குமரனென‌ ஹறெனனையே. ஆககிவிடடாய‌

ஊடலும‌ ஏனினி தேனமொழியே -- சொலும‌

உனமொழி யாவையும‌ தஞசுளையே!

2.

-- பளளிககு

(24_21987)

(இருபொருள‌ அமைநத பாடலிது]

தமிழ‌:-- பளளிககு-பளளிககூடததிறகு; முபபால‌

அமுது - திருககுறள‌; களளைததான‌ - களபோல‌

இனப வெறியூடடும‌ குறளைததான‌; கா.தலில‌-

மொழிபபறறில‌; காலடி-காறபஙகான பாடல‌

வரி; எழுகாலடிபபாவை- 7:61 ஒனறே முககால‌

அடியுடைய குறடபாவை: நாலடிபபாதை-

நாலடியாரில‌; காமமே-காமசசுவை மடடுமே

(காமததுப‌ பால‌) மெயபபொருள‌-செமபொருள‌

(பொருட‌ பால‌) நலலறம‌-நனனெறி (அறததுப‌

பால‌) கூடலில‌-நானமாடக‌ கூடலில‌.

காதலி:-- பளளிககு - பளளிகொளவ தறகு?

பாலமுது - பாலுணவு. காலடிப‌ பேரெழில‌ -

காலழகு? எழுகாலடிபபாவை-நடைபயில எழும‌

காலகளையுடைய பெண‌? நாலடிபபாதையில‌-

(ஊடலால‌) நானகு அடித‌ தொலைவில‌; காமம‌-

இனபம‌; ஓமபுக மெயபபொருள‌-உடலோமபுக;

நலலறம‌ - நலலறமாகிய இலலறம‌; கூடலில‌

- உனனைக‌ கூடுகையால‌.

கவியரசர‌ முடியரசன‌ பூ 83

%

Page 102: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

சிரிதத முகம‌

சிரிதத முகம‌ வேணுமடி பெணணே---அதுதான‌

சேவை செயயும‌ பெணகளுககு

அழகு தரும‌ கணணே! (சிரிதத)

வருததஙகள‌ வாழககையிலே வநது வநது போகும‌--அது

வநது புகும‌ வாழவிலேதான‌ த

இனபம‌ வநது சேரும‌! (சிரிதத)

கிளளக‌ கிளளத‌ தேயிலையும‌

தழையுது பாரு--கடமை

செயயச‌ செயய நனமை வநது

விளையுது பாரு...

மெளள மெளளத‌ துனபம‌ வரும‌

இயறகையின‌ கூறு--அதைத‌ தளளிவிடடுக‌ கடமையிலே

இதயததைச‌ சேரு... (சிரிதத)

84 ப கெஞசிற‌ பூததவை

Page 103: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

மடு பளளம‌ தாணடுவதால‌

சிதறிவிமும‌ அருவி--தரை மேலவிழுநது ஒனறுகூடி அமைதியுடன‌ மருவி

நாடு நலம‌ செழிபபதறகு நாடி வருதல‌ போலே

நமமிதயம‌ பதறிடாமல‌ பணிபுரிவோம‌

அதாலே... (சிரிதத)

1423 தல‌ அலத (கணணாடி மாளிகை திரைபபடப‌ பாடல‌--1)

[க அமச அ

கவியரசர‌ முடியரசன‌ ப 85

Page 104: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

சரழிநது போகாதே

புணணான என‌ வாழவில‌

பூததிருககும‌ பொன‌ மலரே

கணணே இமமணணுலகம‌

காமுகரின‌ கோடடமடி

பாமபு தேள‌ வாழவது போல‌

பாழுலகம‌ ஆனதடி

தேமபுகிற என‌ வயிறறில‌

தெளளமுதே ஏன‌ பிறநதாய‌?

கலலும‌ கசிநதுருகும‌

கணடவரகள‌ நெஞசுருகும‌

வலலி நான‌ படடதெலலாம‌ வாய‌ திறநது சொனனாலே. (புணணா)

சோலை புகும‌ வணடாகிச‌ சூழநது வரும‌ ஓர‌ பாவி

ஆலை பிழி கருமபாக ஆககி எனை ஓடடிவிடடான‌

86..ப நெஞசிற‌ பூததவை

Page 105: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பெறறவரைப‌ போலிருநது

பேணி எனை வளரதத

உததமனைக‌ கொனறு விடடான‌

உருககுலையச‌ செயது விடடான‌. (புணணாண)

எனன துனபம‌ வநதாலும‌

ஏயதது வரும‌ ஆடவரைச‌

சினனவளே நமபாதே.

சரழிநது போகாதே!

1462௨௮௦2 ஐைலைஸகி _ ட (கணணாடி. மாளிகை திரைபபடப‌ பாடல‌--2)

கவியரசர‌ முடியரசன‌ ப 87

Page 106: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பொயமைகள‌ மாயும‌

பாதை தெரியுது பார‌ பணபும‌ அறமும‌ அனபும‌ மலரநதிடப‌ (பாதை)

கோதையர‌ வாழவில‌ எததனை தொலலை

கொடுமைகள‌ இழைபபோர‌ இனிமேல‌ இலலை

பேதையராக வாழநதது போதும‌

பெணகளின‌ துயரம‌ முடிநதே தரும‌ பாதை)

பேசும‌ மொழிகள‌ தேன‌ போலே இனிககும‌

பெரியவர‌ போலே வேடம‌ இருககும‌ பாசமெலலாம‌ பிறர‌ பணததினில‌ இருககும‌

பகடடாய‌ நடிபபவர‌ வேடததைக‌ கலைககும‌

(பாதை)

எணணும‌ நினைபபினில‌ எததனை வஞசம‌

ஏனோ மனிதனுககு இதுபோல‌ நெஞசம‌ மணணில‌ இனிமேல‌ பொயமைகள‌ மாயும‌

மாயஙகள‌ யாவும‌ வேருடன‌ சாயும‌ (பாதை) ) 462 தல‌ ல௮வகதக‌

(கணணாடி மாளிகை திரைபபடப‌ பாடல‌--3)

89 ப கெஞசிற‌ பூததவை

Page 107: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

மையல‌ தர

ஒளி விடும‌ மினனல‌ கணணாலே

இனப வானில‌ உனனை நானே கூடிடுவேன‌

(ஜிலு ஜிலு)

எனனைக‌ காணுமபோது உளளம‌ துளளும‌

தனனாலே துனபம‌ செலலும‌

என‌ இனபமே தேன‌ மதுவாம‌

மயில‌ போல ஆடும‌ எனனைப‌ போலே

பாரில‌ இனிமேலே மஙகையிலலையே! (எனனைக‌)

எழில‌ மேவும‌ மாதர‌ இலலையெனறால‌

இனபம‌ இலலை இஙகே

இவவுலகே பேரிருளாம‌

மையல‌ தர வாரும‌ இநத வேளை

மாறும‌ இது நாளை--எனபதிலலையே!

ன‌ (எழிலமேவும‌) 14௩௨௯௨ ஐ-௮கலலிவிலி

(கணணாடி மாளிகை திரைபபடப‌ பாடல‌--4),

கவியரசர‌ முடியரசன‌ ட 89

Page 108: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

முகக‌ கணணாடி

காடடிக‌ கொடுததுவிடும‌ கணணாடி--முகம‌ காடடிக‌ கொடுததுவிடும‌ கணணாடி.

கருததிலிருபபதை மறைதது வைககாமல‌ (காடடிக‌)

போடடிருககும‌ வேடமதை

மூடி வைததாலும‌ பொய‌ சொலலும‌ வாய‌ தனைப‌

பூடடி வைததாலும‌ (காடடிக‌)

அயிரை மனு பதுஙகுது அஙகே குறவை ஒதுஙகுது அநத மனும‌ இநத மனும‌ அகபபடததான‌ போகுது!

கயிறு மேலே மிதககுது

மிதபபும‌ அஙகே கிடககுது

கவவிக‌ கவவித‌ தூணடி முளளைக‌

கெணடை மனு இழுககுது! ௩கமஉ மை ஒலலைககு ள‌

(கணணாடி. மாளிகை திரைபபடப‌ பாடல‌--5)

90 ப இ௫ெஞசிற‌ பூகதவை

Page 109: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

பேதமேது?

அண‌ :

பெண‌:

ஆண‌:

பெண‌:

ஆண‌:

நாணம‌ ஏனோ இதத வேளையிலே. வணடு

நாடி ஓடும‌ மலரச‌ சோலையிலே

நானும‌ நயும‌ இநத மாலையிலே நலல நாதம‌ ஆவோம‌ காதலவணையிலே!

காதல‌ வாழவிலே கதிரென வநதாய‌ காணாத இனபம‌ கணடிடச‌ செயதாய‌!

கூடும‌ நமககுளளே உருவம‌ வேறு--காதல‌

கொணட தெஞசில‌ பேதமேது?

பேதம‌ யாவுமே தரததிட வநதாய‌-இநதப‌ பேதை நெஞசம‌ மலரநதிடச‌ செயதாய‌

நாணம‌ ஏனோ இநத வேளையிலே-- வணடு

நாடி ஓடும‌ மலரசசோலையிலே.

நானும‌ நயும‌ இநத மாலையிலே

இருவரும‌: நானும‌ நயும‌ இநத மாலையிலே

நலல நாதம‌ ஆவோம‌ காதல‌ 8 ர வணையிலே!

1க 6௨௮3 கலை (கணணாடிமாளிகை திரைபபடப‌ பாடல‌--6)

கவியரசர‌ முடியரசன‌ ப 91

Page 110: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org

சிரிபபதேனடி?

பாரததுப‌ பாரததுச‌ சிரிபபதேனடி--பாஙகி

பககததிலே அவள‌ வெடகுவதைக‌ காணடி--

(பாரததுப‌)

மேறகில‌ செஙகதிர‌ சாயும‌ போதினிலே--மறைதநது

மெளள மெளள மெளள வநது காதல‌ போதையிலே...

(பாரததுப‌)

கணணுங‌ கணணும‌ ஒனறாயச‌ சேருதடி--. அஙகே

காதலும‌ நாணமும‌ மறுதடி

விணணும‌ மணணும‌ ஒனறாய‌ ஆனதடி--அஙகே

வெணமதி அலலியை நணணிடவே முகததைப‌ ல‌ (பாரததுப‌)

142௪௨ த% 2௯௯௫ (கணணாடி. மாளிகை திரைபபடப‌ பாடல‌--7),

52.ப கெஞசிற‌ பூததவை

Page 111: ௮5220 2259 சோ 23 22௪2ட4 - ia800903.us.archive.org